வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நல்லவேளை காந்திஜி பாரதியார் வல்லபாய் பட்டேல் இருந்திருந்தால் அவர்களையும் இப்பொழுது சிறையில் போட்டிருப்பார்கள்
மதுரை திருப்பரங்குன்றம் அதுவும் நாடாளுமன்ற உறுப்பினர் நவஸ்க்கனி நடந்துக் கொண்டுதான் விளைவு தான் தற்பொழுது அங்கு 144 உத்தரவு மக்களின் நல்லிணக்கம் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வரை பேசலாம் வாய்க்கு வந்ததை ஆளும் ஆட்சியாளர்கள் பேசினால் சரி அப்படித் தானே.
அண்ணா கருநாநிதியை விடவா கடுமையா ஆபாசமா பேசிட்டார்?
சைமன் ஒரு தமிழ் கருணாநிதி என்பதை ஆமை குஞ்சங்கள் மறக்கவேண்டாம்.. பிரதமர் மற்றும் பிஜேபி அமைச்சர்களை தரம் குறைந்து பேசிய சைமன் மற்றும் தீயமுக அடிமைகளை நீதிமன்றம் கண்டிக்க தயங்கக்கூடாது
இனிமேலாவது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் நல்ல புத்தி வந்தால் மகிழ்ச்சி தான்!
நீதானோ கருணாநிதிக்கு தினமும் டிரஸ் மாத்திவிட்ட ஆளு? இப்படித்தான் உன்னோட மூளை யோசிக்கும்.
வாய்ப்பு இல்லை ராசா ?? வாய்ப்பு இல்ல
உண்மைய பேசினாலும் இந்த ஆட்சியில குற்றம்னுதான்
உண்மை பேசலாம். தனிமனித தாக்குதல் கூடாது
இத்தா வாய்க்கு வந்ததை காலங்காலாக பேசிக்கொண்டு திரிபவர்கள் இந்த திராவிட கும்பல்கள் தான் அவர்களை விட்டுவிட்டு.. சனாதானத்தை கொசுவை போல டெங்குவை போல ஒழிக்கவேண்டும் சென்று சொன்னவனை விட்டுவிட்டு.. ஒரு கிழவன் இப்படி எல்லாம்தான் பேசி இருக்கிறார் என்று உண்மையை சொன்னால் அவரை கண்டிக்கிறது நீதிமன்றம்..
அப்படி பார்த்தால் எத்தனையோ திருட்டு மாடல் ஆட்கள் மற்றும் அதன் அல்லக்கை கட்சி ஆட்கள் இந்து மதத்தை பற்றி தவறாக பேசி விட்டு வெளியே சுற்றி கொண்டு திரிகிறார்கள்..... அவர்கள் மீது இந்த நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் ???
கரெக்ட்
கணம் நீதிபதி, பல ஆண்டுகளாக திருட்டு திராவிட கூட்டம் பேசியதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சீமான் பேசவில்லை!! ஒரு தலை பட்சமாக தீர்ப்பு உள்ளது!!
கனம் நீதிபதி அவர்களே இந்த சைமனை இனிமேல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது அப்படி பேசினால் வாயிலயே குத்த வேண்டியது வரும் என்று உத்தரவு போட்டீங்கன்னா நல்லாருக்கும் நாளுக்கு நாள் இவனோட தொல்லை அதிகரிச்சுக்கிட்டே இருக்கு.