வாசகர்கள் கருத்துகள் ( 49 )
டேய் சரிங்கிறேயா... தப்புன்றியா. உன் விசுவாசத்த உன் எஜமானர்கிட்ட காட்டு. அடுத்த தேர்தல்ல நீ காணாம போக போற
அப்ப சட்டசபையில் இருந்து ரம்மி ரவி எல்லாத்தையும் மதிக்காம சபை நாகரீகம் மதிக்காமல் ஓடி போலாமா இது நாகரிகமா அந்த பெண் செஞ்சது நாகரீகமா
same thaan 200UP.
போ கொத்தடிமை உனக்கெல்லாம் என்னடா சபை நாகரிகம் பத்தி பேச உரிமை இருக்கு
என்னப்பா இது
கேப்ல கெடா வெட்டு
ராஜபக்சே..... கொடுத்த பெட்டியை மட்டும் தூக்கிட்டு வந்துட்டிக! நயவஞ்சக நரி
தன் முகத்தில் தானே கரிபூசிக் கொண்டு,அந்த பைத்தியக்கார செயலை நியாயப் படுத்த அழகாக இருக்கும் என்பதற்காகவே பூசிக்கொண்டேன் என்றால், என்னா புத்திசாலித்தனம்! தங்களுக்கு வந்தால் இரத்தம் மற்றவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
தவறு என்றால் தவறு என்று சொல்லவேண்டும்.இரண்டு நிலைபாடு என்றுமே தீர்வாகாது.
அறிவுரை தந்து பேசியிருக்கிறார் அவரது கூட்டணி கட்சி தி மு கவை போல
திராவிட மாயையில் எல்லா விதமான தெருக்கூத்துக்களும் அரவணைக்கப் படும்.....ஒரே தகுதி., பிராமண த்வேஷம்,கடவுள் மறுப்புக் கொள்கை..... சனாதன புறக்கணிப்பு.....மிஷனரிகளுடன் ஒட்டி உறவாடல்.... இஸ்லாமியத்தை ஏத்தி பேசுவது.....பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து தழைத்து வரும் சனாதன இந்து மதத்தை....இந்தப் புல்லுருவிகள் அழித்து விடுவார்களாம்....கனவிலும் நடவாது.கனவு காண்பது மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உரிமை...காணட்டும் ஜெய்ஹிந்த்