வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நச்சுன்னு சொல்லிட்டாரு,
வாய்ப்பே இல்ல ராசா...மதிமுகவிற்கு சுத்தமா ஓட்டு வங்கியே இல்லை..கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால் 6சீட் அதிகம்தான்.அதிகமா எதிர்பார்த்தால் கழட்டி விடப்படும்.அஇஅதிமுகவில் சேர்ந்தாலும் அந்த கூட்டணிக்கு பலன் ஏதுமில்லை.
பேசாம...
சீட் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கு பேச்சு. நாகரீகத்தின் உச்சம்.
நேரடியாக, உணர்ச்சிவசப்பட்டு, உணர்ச்சிகரமாக கொந்தளித்து தாக்கி பேசிவிட்டு, பின்னர் தடாலென்று காலில் விழுந்து கூட்டணியில் தொடர்வார்.. இதுதான் திராவிஷ வரலாறு. இந்த காலத்தில், பிச்சைக்காரர்கள் கூட இன்று அவர்களுக்கு அந்த நேரத்திற்கு என்ன வேண்டுமோ காசு வேண்டாம்.. சாப்பாடு வாங்கிக்கொடு, இட்லி வாங்கிக்கொடு என்று .. பிட்சை கேட்டு வாங்கி கொள்கிறார்கள்.. அவர்கள் கேட்டது கொடுக்காமல், நம் கையில் உள்ளது ஏதாவது குடுத்தா, வேண்டாம் என்று போய்விடுகிறார்கள்.... ஆனால், பாவம்.. கொத்தடிமைகளுக்கு அந்த உரிமை கிடையாது..
தன் தொண்டர்களுக்காக, தன்மானதையே விட்டுக்கொடுத்த தலைவர்.
பாவம் இவர் புலம்புகிறார்
வைகோ பருப்பு வேகாது
இது எல்லாம் ஒரு லெட்டர் பேடு கட்சி.