வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Dmk and Stalin family scared of EPS now. The way public responding to EPS on dmk strongholds scaring dmk jalra media and so called senior journalists. MGR kodai/thanam creating great leaders like hon.Amma and strategic leader EPS. EPS real protector of Aiadmk now.All senior leaders now very well know that the next government is Aiadmk government. They are not like Anwar raja and maithreyan one vote category.
என்னிடம் டைம் மெஷின் என்ற ஒன்று மட்டும் இருந்தால் 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்கு இப்போதே சென்று அதிமுக எந்த அளவிற்கு உடைந்திருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு வந்து விடுவேன்... அன்றைய நாளில் இவரின் பரிதாப நிலையைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன்... கண்ணாடி ஒன்று உடைந்தால் எவ்வாறு சுக்கு நூறாக உடையுமோ அந்த அளவிற்கு அதிமுக என்னும் பேரியக்கம் சிதறிப் போகப்போகிறது...
அப்படியே அந்த டைம் மெஷினில் ஏறி முற்காலத்துக்கு சென்று அப்பத்தை திருப்பி கொடுத்து விட்டு மீண்டும் இந்துவாக மாறி வந்தால் நன்றாக இருக்கும்....
அயோக்கியத்தனத்தை ஒழித்துக் கட்டுவது அண்ணா திமுகவிற்கு நல்லது. இந்த நம்பிக்கை துரோகி எட்டப்பன் இருக்கும் வரை அக்கட்சி உறுபடப்போவதில்லை.
எடப்பாடியார் நீங்களான அதிமுக வெற்றி பெறும் அதற்குண்டான நடவடிக்கையை எடுக்கவேண்டும்
அதிமுக கட்சி துவங்கியதிலிருந்து அனுதாபியாக இருக்கும் ஒருவரின் கருத்து 1972 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் துவங்கியபோது பலரிடம் கட்சிக்கொடி வாங்கக்கூட பணமில்லை. 1974ல் தலைவர் தென் தமிழகத்தில் அருப்புக்கோட்டையில் இரட்டையிலையில் போட்டியிட்டார். தலைவருக்கு வேலைபார்த்தோம் மிகப்பெரிய வெற்றி பெற்றார் எதிர்த்து போட்டியிட்ட ஜனதாதள சிவசாமி டெபாசிட் வாங்கையளவில்லை. பின்னர் தொடர்ச்சியாக சுமார் 13வருடங்கள் ஆட்சியில் இருந்தார். பின்னர் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, பல ஆரம்ப கால தொண்டர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். ஆயினும் கட்சியில் இவர்கள் தொடர்ந்து பங்களித்தனர். இன்னும் தென் மாவட்டங்களில் சுமார் 60 தொகுதிகளில் இரட்டை இலை வாக்கு வங்கி மாறவில்லை . ஈன்றபொழுதில் கொங்கு நாட்டு விவசாயி பழனி சாமி அருமையாக கட்சியை வழிநடத்தி செல்கிறார் . சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் .ஆயினும் தன காலில் நின்று கட்சி நடத்துகிறார் வெட்டப்பட்ட கை , பானை, சுத்தியல் போல் அடுத்த வர்களை சார்ந்து நிற்கவில்லை. இதுவே பெரிய சாதனை.
புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் ஏற்கெனவே தி.மு.கவில் இருந்து அதிமுக வந்தவர்தான். மீண்டும் தி.மு.க சென்று விட்டார். செல்லூர் ராஜீவை காரில் ஏற வேண்டாம் என்றதாலும், இதற்கான பதிலை நானே சொல்கிறேன் என தம்பிதுரையிடம் சொன்னதாலும் அ.தி.முக. உடைந்து விடுமா? என்ன செங்கோட்டையன் ஒரு வருடமாகவே பூச்சாண்டி காட்டிக் கொண்டுதான் இருக்கிறார் அவருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆதரவாவது உள்ளதா?
எடப்பாடி செய்வது சரியே. இல்லன்னா கட்சி நடத்த முடியாது. இந்த அதிருப்தி தலைவர்கள் தனியா நின்னா டெப்பாசிட் கூட வாங்க மாட்டார்கள். பழம் பெருச்சாளிகள்.
"பழனிசாமி தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளா விட்டால், அதிருப்தியாளர்களை வைத்து, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.,வை உடைக்கும் வேலையை தி.மு.க., செய்யும்..." இன்னும் உடைக்கிறதுக்கு அங்க என்னடா இருக்கு???