வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மக்கள் ஓட்டுக்கு காசு வங்கியும், அந்த கட்சிக்கு வோட்டு போடா விட்டால்.. ? பணம் கொடுத்த கட்சி என்ன செய்யும்.. ?? பணம் கொடுக்கும் கட்சிக்குதான் வோட்டு பொடுவமென்றால்.. தேர்தல் எதற்கு.. ? யாரு அதிகம் காசு கொடுக்கிறார்கள் என்று பார்த்து அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.. அரசாங்கத்திற்கு, தேர்தல் செலவு மிச்சம்.. பணம் கொடுத்தாலும் தொற்றால் தான், பணம் கொடுப்பதை நிறுத்துவார்..
என் கஷ்டம் எனக்கு. கொடுப்பதால் தானே வாங்குகிறோம். இது மக்கள். மக்கள் வாங்க தயாராக இருப்பதினால் தானே கொடுக்கிறோம். இது கட்சிகளின் வாதம். எனவே இதில் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் விட தவறு செய்பவர்கள் தேர்தல் கமிஷன் மட்டுமே. சட்டத்தை காக்க வேண்டிய பொறுப்பு காவல் துறையிடம் உள்ளது. தேர்தல் சமயத்தில் காவல் துறை தேர்தல் கமிஷன் சொல்வதை கேட்டாக வேண்டும். திருட்டு கொலை கொள்ளை போன்ற, அல்லது அதற்கும் மேலே உள்ள ஒரு குற்றமாக, ஒட்டுக்கு பணம், பொருள் போன்றவற்றை கொடுத்தல் வாங்கல் போன்றவையாக கருதி கடுமையான தண்டனை கொடுக்க பட வேண்டும். மாநில தேர்தல் கமிஷன் அதிகாரத்தை மறு ஆய்வு செய்தல் அவசியம். தற்போது, எல்லோருடைய கைகளிலும் கேமரா உள்ளது. மக்களையே துப்பு கொடுக்க உபயோக படுத்த வேண்டும். வீடியோ ஆதாரத்தை வைத்து கொண்டு தவறு செய்பவர்களை அப்போதே கைது செய்து அதிக பட்ச தண்டனை கொடுக்க பட வேண்டும். கொடுக்கப்பட்ட தண்டனையை மற்றவர்களுக்கு பிரகடன படுத்த வேண்டும். இது போன்ற பல சீர்திருத்தங்கள் செய்யாத வரை, பணபலம் தான் வெற்றியை முடிவு செய்யும்.
அதிசயம் நிகழட்டும்! முருகன் அருள் புரிவானாக
இப்போ குடுக்காம ஏமாத்த நெனைச்சா 2016 ல பழி வாங்கிடுவாங்க.
TheemKaa vin Kauravap Pichchai.
'ஓட்டுக்கு நோட்டு' இல்லாமல், ஓட்டு போடுவதில்லை என்ற மனநிலைக்கு, கடந்த 30 ஆண்டுகளாக தமிழக வாக்காளர்கள் கொண்டு வரப்பட்டு விட்டனர். இந்த சூழலில் கவனிப்பு இல்லா விட்டால் வாக்குகளின் சதவீதமும் குறையும் என்பது மறுக்க இயலாத உண்மை. வெட்கக்கேடு!
பிச்சை போட கட்சி தயார். பிச்சை பெற மாக்கள் தயார். கண்ணையும், பிறவற்றையும் மூடிக் கொள்ள ஆணையம், க்கா துறையும் தயார். பின் என்ன? புறப்படுங்கள் டாஸ்மாக் செல்ல
அசிங்கம் புடிச்ச கழகம்.... இந்த லட்சணத்துல 234 க்கு 200 ஆம்ல ????
அசிங்கம் பிடிச்ச கழகம் அல்ல, அசிங்கம் பிடிச்ச மக்கள். சில ஆயிரத்துக்கு தங்களை அடிமை படுத்திகொள்கிறார்கள்.
பிச்சை போட ஆரம்பிச்சிட்டாங்க
பிச்சையை எதிர்ப்பார்த்து காத்திருந்தவர்களுக்கு.. பிச்சை போட ஆரம்பித்தாயிற்று...!!!
TASMAC NADU PEOPLE PROVE THEMSELVES ARE BEGGARS AND FOLLOW DRAVIDIAN CULTURE.