வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சென்னையில் கூட அறிவாலயம் என்ற இடத்தில் குள்ள நரிகள் பேணப்பட்டு வருகிறது. அங்கு முது பெரும் கிழ நரி வசித்து வந்தது. இப்போது இரண்டு தத்திகள் தான் நரி கூட்டத்தை வழி நடத்துகிறது
திராவிட மாடல் பேசும் குள்ளநரிகளுடன்தான் பாஜக திரைமறைவு உறவு வைத்துள்ளது .....
2000/2001 காலத்தில் (திருப்பூர் மாவட்டம் நான்) இந்த குள்ள நரிகள் நிறைய இருந்தது. ஆனால் இப்போது ஒன்று கூட இல்லை.
இங்குள்ள ஓநாய் கூட்டத்தை விரட்ட சில நரிதனமும் வேண்டும்
இந்த குள்ளநரிக் கூட்டத்தால் இந்தியா முழுவதும் உள்ள மக்களை ஏய்க்க முடிந்தது, தமிழ்நாடு கேரளாவைத் தவிர!
வேணு... இடம் சேலம்... நிறைய ஓநாய் கூட்டம் தமிழ்நாட்டில்
இப்படியே சொல்லிட்டு மோடிக்கிட்டே பிச்சையெடுங்க
பாஜக தலைவர்கள் என்ற போர்வையில் நம் இந்தியாவில் குள்ள நரிகள் பாதுகாப்புடனும் மிகுந்த செல்வ செழிப்புடனும் உள்ளனர். கவலை வேண்டாம்...
இத்தனை வருடங்கள் தமிழகத்தை ஆண்ட கட்டுமர குள்ளநரி குடும்பம் பாவம் கஞ்சிக்கு அலைந்து கொண்டிருக்கிறது.
நடுவில் சில ஓநாய் களும் ஊளை யிடும்.....ஹி ஹி
அரிசி வருது. பாக்க முடிவது இல்ல
என்னது எடப்பாடி தலைமையில் நடக்கப் போகிற பொதுக்குழு கூட்டத்தை சேலத்துக்கு மாத்திட்டாங்களா?