வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வந்து விட்டார் எல்லாம் தெரிந்த அண்ணாவி!
வந்துவிட்டார் அறிவாலய முரட்டு முட்டு வேணு...
Highly intellectual it is sad that the party side lined him from TN leadership to compromise for an useless alliance with Edappadi. if Annamalai would have continued there is a hope for BJP as well Tamil Nadu people for a major change in future.
அண்ணன் வர, வர பல்துறை வித்தகர் ஆயிட்டாரு. திடீர்னு ஸ்டாலினுக்கு புரிதல் இல்லேம்பாரு, இயற்கை விவசாயம் பத்தி பேசுவாரு இது நல்ல விசயம்தான். ஆனா புதுசா அண்ணன் சினிமா விமர்சகர் வேற ஆயிட்டாரு! மாரி செல்வராஜ் படத்துக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பாரு! மாரி செல்வராஜ் என்னக்காச்சும் பஹல்காம் தாக்குதல் பற்றியோ, ஆபரேசன் சிந்தூர் பற்றியோ பேசி இருப்பாரா? அதப்பத்தியெல்லாம் யோசிக்க அண்ணனுக்கு நேரமில்ல. மொத்தத்துல அண்ண இப்ப ரொம்ப பிஸி.
உண்மைதான். மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் பார்த்து விட்டு ஸ்டாலின் அவரை கூப்பிட்டு பாராட்டுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எதிர்கட்சி தலைவர் பயிர்களை காக்க பயிர்களை பார்க்க முதல்வர்க்கு நேரமில்லாமல் திரைப்படம் பார்த்து கொண்டு அதன் இயக்குனர் மாரி செல்வராஜை கூப்பிட்டு பாராட்டி கொண்டிருக்கிறார் திரைப்படம் பார்க்க மட்டும் முதல்வர்க்கு நேரமிருக்கிறதா? எனக் கண்டிக்கிறார். ஆனால் அண்ணாமலையும், அமர்பிரசாத் ரெட்டியும் அத் திரைப்படத்தைப் பற்றியும், அதன் இயக்குனர் பற்றியும் ஆஹா, ஓஹோ என அறிக்கை வெளியிடுகிறார்கள். இத்தனைக்கும் அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் தி.மு.க ஆதரவு நிலைப் பாட்டில் உள்ளவர். சென்ற வருடம் திருநெல்வேலியில் வெள்ளம் வந்த போது அரசு அதிகாரி போல் உதயநிதியுடன் சேர்ந்து ஆய்வு மேற் கொண்டவர். இதுவரை எந்தத் திரைப்படம் பற்றியும் விமர்சனம் செய்யாத அண்ணாமலை மாரி செய்வராஜின் திரைப்படம் பற்றியும், அவரைப் பற்றியும் புகழ வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?
திமுகவிற்கு முட்டு கொடுக்க இந்தா புதிதாக ஒரு அல்லக்கை வந்திருக்கு...