வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கடைசியில் ஒரு ஆக்க்ஷன் ஹீரோ காமெடியன் ஆகி விட்டார் !
எல்லா கட்சியா சொல்லும் கொள்கைகளையே சொல்லி பாரு இவர் எப்படி மாற்றம் தருவார்?. மது விலக்குகொண்ட வருவேன் இலவச ஐ ஒழிப்பேன் ஜாதி மத பார்த்து வழங்கும் சலுகை ஒழிப்பேன் என்று கொள்கை சொல்ல வேண்டும்
மழைக்கு இது எந்த ஆட்சி என்று பார்த்து வருவதில்லை. மழையால் பாதிப்பும் இருக்கும் பயனும் இருக்கும். விவசாயின் இழப்பு வேதனைக்கு உரியது. முதல்வர் போதுமான நிவாரணம் வழங்குவார்.
இவருக்கு இதுகுமுதல் நடந்த விவசாயிகள் போராட்டம் பற்றி தெரியல, யாரால், ஏன் என்று? இனி எடப்பாடி எழுதி கொடுப்பார், இவர் மேடையில் வாசிப்பார்.
எவரும் எந்தத் துறையையும் விமர்சிக்கலாம். அதற்கு பதில் அளிப்பது அரசின் கடமை. விமர்சனத்தில் கண்ணியம் தேவை.
சினிமா நடிப்பு வசன துறையில் இருந்தவர்கள் முதல்வர்கள் ஆகி அத்திக்கடவு திட்டத்தை தொடங்கினால் என்ன நடக்கும் என்று தெரியாமல் 60 ஆண்டுகள் தவித்தார்கள். எடப்படியார் துவக்கினார் குட்டையெல்லாம் தண்ணீர் தொடர் மழை அங்கு பெய்துகொண்டே இருக்கிறது தென்னை விவசாயம் சில ஆண்டுகளில் பொள்ளாச்சி போல் வளரும் எனவே அதிமுக கூட்டணி அவசியம் விஜய்க்கு
மறுபடியும் தைரியம் வந்து விட்டது!
அவருக்கு தைரியம் வரக்கூடாது என்பதுதானே திமுகவுக்கும் அதன் கூட்டணிக்க கட்சிகளுக்கும் நோக்கமாக இருக்கிறது. தைரியசாலிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு ஏன் பயம் வருகின்றது?
அவரின் தைரியத்தை தானாக அழித்துவிட்டார்,
எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. நான் அரசியலில் ஒரு கட்சியின் தலைவர் நான் வளர்வதற்காக தி மு க எனக்கு எதிரி. பாதிக்கப்பட்டவர்களை பேருந்தில் அழைத்து வந்து என்ன பண்ணீங்க? மக்களுக்கு தெரியவேணாமா? இது என்ன மாதிரி ஆறுதல். தன்மானத்தை வெட்கக்கேடாக மாற்றிவிட்டிர்களே? இதுதான் த வெ க வின் கொள்கையா? அடுத்து குளிர்காலம் வரும் அப்போ என்ன விவசாயம் செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களால இந்தியாவே வயித்திலேயும் வாயிலேயும் அடிச்சுக்கிட்டாங்க. அப்போ நீங்க என்ன செய்தீங்க ? துக்கம்ன்னு தூங்கிட்டீங்க. உங்கள நம்புறவங்களையும் முட்டாளாக்காதீங்க.
தூக்கத்திலேர்ந்து திடீர்னு முழிச்சுட்டாரு நம்ம சனிக்கிழமை சன்னாசி !
அய்யா...தளபதி அறிக்கை விட்டுட்டாரு..