வாசகர்கள் கருத்துகள் ( 21 )
துரோகம் செய்வது ஈப்பீசுக்கு கைவந்த கலை. இவரது மகன் மிதுன் மேலே வழக்கு என்று சொல்லி மிரட்டி பணியவைத்ததாக சொல்வதை நம்புவதற்கில்லை. அந்த வழக்கில் கர்நாடகா டான் எடியூரப்பாவின் மகன், கர்நாடக பாஜாக்கா மாநிலத்தலைவர் விஜயேந்திராவும் ஒரு குற்றவாளியாக இருக்கிறார்.
அஜித்பவார் மேலே 17,000+ கோடி ரூபாய் அளவில் ஊழல் குற்றசாட்டுகளை மேடையில் ஏறி கூவினார் நம்ம பெரியஜி. சரத்பவார் கட்சி உடைந்து இப்பொழுது அஜித்பவார் பாஜாக்கா ஆட்சியில் துணை முதல் அமைச்சர். ஊழல் பணத்தை எல்லாம் ரெண்டு சேட்டுக்களுக்கும் பங்கு போட்டு கொடுத்து விட்டார். பழனிசாமியும் அதை செய்வாரா? இல்லை வழக்கை சிபிஐ கோர்ட்டுக்கு கொண்டு போனால் அதிலே எடியூரப்பாவின் மகன், கர்நாடகா பாஜாக்கா மாநிலத்தலைவர் விஜயேந்திராவை சிக்க வைப்பாரா ?
சம்பந்தி சுப்பிரமணியன் மீதான ஊழல் வழக்கில், பழனிசாமியின் மகன் மிதுன் வரை சிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல். அதை வைத்து மிரட்டி பாஜாக்கா கூட்டணியை வலுப்படுத்தியது - பாஜாக்கா ஆடீம்கா கொள்கை கூட்டணியின் அடித்தளம்.
ஒற்றுமையே பலம்..... ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்..... புரிந்து கொண்டு நடந்தால் சரி.
எது எப்படி எடப்பாடியாருடன் கூட்டணி என்பது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை கேட்காமல் செய்ய மாட்டார்கள். ஆனால் எனது தனிப்பட்ட கருத்து எடப்பாடி யாருடன் கூட்டணி சேர்வது நல்லதல்ல
எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பை கழக கொத்தடிமைகள் தங்களுக்கே உரிய பாணியில் விமர்சித்து தங்களது வயிற்றெரிச்சலை காட்டிக்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேசினார்களோ இல்லையோ, இந்த கழக கொத்தடிமைகள் என்னவோ நேரில் பார்த்தமாதிரி ஆளாளுக்கு ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டு வருகின்றனர்
அவர்களுக்கு இப்போதே வயிற்றை கலக்கி இருக்குமே..... அதனால் தான் இந்த கூப்பாடு.
பாருங்க மக்களே... இவ்ளோ கற்பனை பண்ணுனதெல்லாம் சரி... காண்ட்ராக்ட் விசுவாசம்னா இதுதான் அல்லவோ....
சரியான கப்சா கதை. அப்படியே மெய்டன் பண்ணுங்க.
ஏனப்பா ஆளாலுக்கு இஸ்டத்துக்கு ரீல் விடுறீக...மலை தலைவரா நீடித்தால் கூட்டணி இல்லை என்று நாமே முடிவுக்கு வந்து விடலாம். பொறுத்திருங்கள் அதுவரை...
செம கற்பனை....அஇஅதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை முடிவு செய்ய பிஜெபி க்கு யார் அதிகாரம் கொடுத்தார்...