வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அப்பாவின் அப்பா ஆட்சி காலம் பொற்காலம் என்று சொல்லலாம்.
நாளைக்கு இந்த அப்பா துரையின் ஆட்சி காலத்தையும் பொற்காலம் என்பீர்??
நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ள உங்களுக்கு நன்றாகவே எல்லாம் தெரியும். பாதுகாப்பு குறைபாடுகள், நெருக்கடி இடம் எல்லாம் சரி. இது பற்றிய உங்களது கேள்வியும் சரியே. ஆனால் யாரேனும் கத்தியால் குத்தி விட்டு அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்து வெளியேறி இருக்க முடியுமா? நடந்த சம்பவத்திற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? எதனால் ஒவ்வொரு கூட்டத்திற்கும் லேட்டாக வந்தார்? மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். சொன்ன நேரத்தில் சூரியன் இருக்கும் போதே விஜய் வந்திருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்குமா? கட்டுக்கடங்காத தன் ரசிகர்கள் கூட்டம் பசி, தாகத்துடன் இவரைப் பார்க்க முண்டியடிக்கும் போது எந்த தலைவனாவது லைட்டை அணைத்து பின் எரிய விட்டு விளையாடுவானா? உங்கள் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆரும் , ஜெயலலிதாவும் இப்படித்தான் செய்தார்களா? நாமக்கல் கூட்ட நேரத்தில் சென்னையை விட்டே கிளம்பவில்லை விஜய் இதையெல்லாம் யாருமே கேட்க மாட்டீர்களா? அசம்பாவிதம் நடக்கும் சூழல் உள்ளது. இதில் காவல் துறைக்கு மட்டும்தான் பொறுப்பு வேண்டுமா? கட்சிக் காரர்கள், த.வெ.க தலைவர்கள் யாருக்குமே பொறுப்பு வேண்டாமா? இப்படி ஒரு கட்டுப்பாடற்ற ரசிகர்கள் கூட்டத்தை யாரிடமாவது இது வரை நீங்கள் கண்டதுண்டா? எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய்காந்த் இவர்கள் ரசிகர்கள் எல்லாம் இப்படித்தான் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தார்களா? அவர்களை சொல்லி தப்பில்லை. அவர்கள் தலைவர் விஜயே இதைத்தான் ரசிக்கிறார். சின்னப் புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது என கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் நடந்துள்ளது. அரசு, காவல் துறை இவர்கள் மீது தவறு உள்ளது போல் விஜய் மீதும் உள்ளது. சொல்லப் போனால் உடனடி தவறு விஜய் மீதுதான். அரசியலில் ஜென்டில்மேனான , பக்குவப்பட்ட நீங்கள் இதையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அப்பத்தான் முழு உண்மையும் மக்களுக்கு தெரியவரும்.
தமிழக பாஜக தலைவர் அவர்களே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எத்தனையோ மாநாடு பொதுக்கூட்டம் உங்கள் தலைமையில் நடத்திஉள்ளிர்கள் அப்போது எல்லாம் நீங்களும் நிர்வாகிகளும் தொண்டர்கள பொறுப்பாக பார்த்து கொண்டீர்களே, ஆனால் தவெக தலமையும் நிர்வாகிகளும் அவ்வாறாகவா நடந்து கொண்டார்கள்.
நல்ல கேள்வி??
கரூரில் நடந்த துயர சம்பவம் இரு கட்சிகளும் திமுக மற்றும் த வே கா இருவரும் பொறுப்பு ஏற்க வேண்டும் இதற்கு சிபிஐ மூலம் விசாரித்து நல்ல முடிவுகளை நேர்மையாக இறந்த அப்பாவி மக்களுக்கு நீதி சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் டாஸ்மாக்கினால் மக்கள் போதைக்கு அடிமையாகி தான் செய்வது என்ன என்று தெரியாமல் பொது மக்களுக்கு பங்கம் விளைவிக்கின்றார்கள் இதை பணம் உள்ளவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஆதலால் பொதுமக்கள் நாம் மிகவும் உஷாராக அனைத்து கோணங்கள் ஆராய்ந்து அடுத்த முதல்வர் யார் என்று நாம் மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் வெறும் 500 ரூபாய் பணம் கொடுத்து நம்மை ஏமாற்றும் கட்சியினை நம்ப வேண்டாம் எவன் ஒருவன் 500 ரூபாய் கொடுக்கிறானோ அவன் முதல் திருடன் இரண்டாவது அதை வாங்குகிறவன் நாமும் அதற்கு உடமை தான் அதனால் மனசாட்சியாக யாரும் பணம் பெற்றுக் கொள்ளாமல் நேர்மையாக இந்த எலக்சனை நாம் சந்திப்போம்
அற்புதமான 12 வினாக்கள். ஆனால் விடை என்னமோ வடையை சுடுவது போல தான் இருக்கும்.
மடத்தனமான கேள்விகள்?? கூட்டத்தை ரத்து செய்தால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?? கட்டுப்பாடற்ற கூட்டத்தை கேள்வி கேட்காமல்...
ஆதாரங்கள்/ குற்றச்சாட்டுகள் இருந்தால் விசாரணை கமிஷனரிடம்/ அதிகாரியிடம் அளிக்கலாம். இல்லாமல் கற்பனை கதைகள் கூறினால் அண்ணாமலை மாதிரி ஜோக்கராக மாறலாம்.
விசாரணைத் தீர்ப்பை ஏற்கனவே அரசு அதிகாரிகள் குழு ஊடக சந்திப்பில் வெளியிட்டு விட்டது? தப்பித்தவறி இதற்கு மாறான அறிக்கையை முன்னாள் நீதிபதி அளித்தால் என்னாகும்? கருத்துத் திணிப்பில் தீயமுக வை மிஞ்ச முடியுமா?
எந்த விசாரணை அதிகாரியிடம்!!!!!!!
மூடர்கள் கூடாரம் பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு வேலை எதுவும் இல்லாமல் இருப்பதால் கற்பனையான அறிவிப்புகளை வெளியிட்டு பொழுது போக்குகிறார்.
கற்பனை எல்லாம் இல்லீங்கண்ணா???கரூர் பேருந்து ரவுண்டானா அருகே வேறு யாரும் கூட்டம் சமீபமா போட்டு இருக்காங்களான்னு விசாரிங்கண்ணா...
ஐயா சனிக்கிழமை நைட் ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் ஒரு மாதிரி பேசுனீங்க இந்த பாஜக அப்புறம் திங்கள் செவ்வாய் புதன்வேற மாதிரி பேசுறீங்க உங்க பொழப்பே நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணமோ
இருநூறு ரூபாயா வருதா
இதை தானே அவர்கள் பல வருடங்களாக செய்து கொண்டு வருகிறார்கள்
எல்லாம் மேலிடத்தின் உத்திரவு ??
ஐயா கேள்வி கேக்குறதுக்கு ஒரு தகுதி வேணும் உனக்கு என்ன தகுதி இருக்குனு நீரே முடிவு செய்து கொள்ளுங்கள் உங்கள் கூட்டணிக்கு வருவீங்களா என்கிற மாதிரி பேசுறாரு நீங்க 12 கேள்வி கேக்குறீங்க உங்களை திருப்பி கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியுமா பேசாம ஓரமா போய் வேலையை பாருங்க
அரசியலுக்கு நேத்து வந்தவன்லாம் கேள்வி கேட்குறான்.30 வருசமா அதிமுகவில் இருந்தவருக்கு அரசியல் தெரியாதா????
மிஸ்டர் நை நை உங்க பிளான் ஒர்கவுட் ஆகி விட்டது