வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ரயில் அதை வேண்டாம்னு ஒண்ண ஒடனே திட்டத்தை கைவிட்டுட்டாங்களாம் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து வீதிக்கு வந்து இத்தனை நான் போராட்டம் நடத்தினாலும் சட்ட சபையில் தீர்மானம் போட்டாலும் தர்க்காலித்தனமாத்தான் நிறுத்தி வைப்பார்களாம் அண்ணாமலையும் டில்லி போயி துறை மந்திரியை பார்த்து ஒப்பாரி வைத்துவிட்டுதான் வந்தார் யார் என்ன கதறினாலும் ஸ்டெர்லைட் காரனை ஏனோ கழட்டிவிடமாட்டேங்கறா என்ன காரணம்னு உள்ளூர் சங்கிகள்தான் விளக்கணும்
மதுரை - தூத்துக்குடி புதிய ரெயில் பாதை திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழ்நாடு அரசு இதுவரை கோரி வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சென்னை, மத்திய ரெயில்வே மந்திரி 10.01.2025 அன்று மதுரை - தூத்துக்குடி வழி அருப்புக் கோட்டை புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியதாகவும் அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தமிழ்நாடு அரசு ஒருபோதும் எந்தவிதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. மேற்காணும் திட்டம் உள்ளிட்ட ஏனைய ரெயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு 19.08.2024 நாளிட்ட கடிதம் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர மத்திய ரெயில்வே மந்திரியைக் கேட்டுக்கொண்டார். அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என ஒரு மந்திரியே பொறுப்பற்ற முறையில் பேசலாமா?
தென் மாவட்டங்களின் தொழில் முன்னேற்றத்தில் அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், தூத்துக்குடி மதுரை இடையிலான இந்த புதிய ரயில்பாதை திட்டத்தை கைவிடாது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். தொழில் வளர்ச்சி இல்லாத இந்த வறட்சி பகுதிக்கு, வராது வந்த மாமணி போல் வந்த தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஓரவஞ்சனை பாவி திமுக மண்ணாக போகட்டும்
சூப்பர் திராவிடியல் மாடல் அரசு
புயல் மழை வெள்ள நிதி கேட்டால் இல்லை என்பது இப்போது மட்டும் தமிழக அரசு சொல்வதை கேட்பது ஏன்
நில எடுப்பு செய்து தருவது மாநில அரசின் வேலை ..அதற்கான பணம் மட்டுமே மத்திய அரசு கொடுக்கும் ....நில எடுப்புக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்வதில்லை ....மாறாக தனது அல்லக்கை பஞ்சாயத்து தலைவர்களை விட்டு , இழப்பீடு போதாது , இது குறை , அது கோளாறு என்று கோர்ட்டில் கேஸ் போடவைக்கும் ..போதாக்குறைக்கு தனியார் /ஆம்னி பஸ் ஓனர்கள் ரயில் பாதைகளை விரும்புவது இல்லை..அவர்கள் வருமானம் குறையும் என்கிறார்கள் ...ஈரோடு -பழனி ரயில் பாதை , வேலூர் கண்டோன்மெண்ட் -சென்னை சென்ட்ரல் இ எம் யு இயக்கம் என்று அனைத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதும் இவர்களே ....சென்னை -திருவண்ணாமலை பவுர்ணமி ஸ்பெஷல் ரயில்களை இயக்கவேண்டாம் ..அரசு போக்குவரத்து வருமானம் பாதிக்கும் என்று சொல்லி முறையிட்டது மாநில அரசு ...காரணம் ரயிலில் டிக்கெட் 60 ரூபாய் , பஸ்ஸில் சுமார் 350 ரூபாய்கள் ...இந்த கொடுமையை எங்கே சென்று முறையிட ?
₹4000 கோடிக்கு கணக்கு சொல்லுங்க அப்பு, நிதிய குடுத்தா, எல்லாம் கருணாநிதி குடும்பத்துக்கு போகுது.
முருகா....அது உன் கொத்தடிமை கும்பல் ஆட்டைய போட ........இது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு....புரிஞ்சுதா
தென்னக ரயில்வே பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் இயக்காமல் தவிர்ப்பதும் ஆம்னி பேருந்துகளின் அழுத்தம் தான் காரணமோ? இது உலகறிந்த ரகசியம்தான் இருந்தாலும் அதை கூச்சமின்றி தமிழவேள் விளக்குவாரா?
திட்டத்தை முடிவு செய்ய யார் இந்த திமுக? மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
Long live Kanimozhi akka. Aruppukottai, vilathikulam. makkal are highly privileged. Close all the industries within the Tuticorin MP area
மிகவும் பின்தங்கிய விளாத்திகுளம் அருப்புக்கோட்டை பெல்ட் முன்னேறிவிட்டால் , திருட்டு திராவிடத்துக்கு கலவரம் கொள்ளை கூலிக்கு கொலை செய்ய ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதால் , பரம்பரை அடிமைகளை மெயின்டைன் செய்ய , ஒரு ரயில்திட்டம் வேண்டாம் என்று சொல்கிறது திமுக ..ரயில் திட்டம் வேண்டாம் என சொல்லும் ஒரே மாநிலம் திருட்டு திராவிட டுமீளகம் மட்டுமே ...இனியாவது தமிழர்கள் திராவிட பித்தலாட்டவாதிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் ...
tamilagatthukku throgham DMK