வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பேருந்து செல்லும் வழியில் தான் மெட்ரோ ரயில் திட்டம் செல்லும் என திட்டமிடுவது கொடூரம்
சிறுசேரி கிளாம்பாக்கம் திட்டம் என்னாச்சு.
மெட்ரோ இரயில் முதல்கட்ட. phase 1 மட்டுமே மத்திய அரசு 50% கொடுத்து அனைத்து மாநில அரசுகளையும் ஊக்குவிக்கிறது. டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்பதாலும் யூனியன் பிரதேசம் என்பதால மெட்ரோ ரயில் அனைத்து கட்டங்களுக்கும் நிதி தரப்படுகிறது. வேறு எந்த மாநிலத்துக்கும் இரண்டாவது கட்டம் அடுத்த லெவல் அவர்களே நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும்..அதற்கு நிதி மேலாண்மை நிர்வாக திறன் இருக்க வேண்டும்...திராவிட மாடல் பொய்யை தவிர வேறு எதுவுமில்லை..
திரும்ப திரும்ப சொன்னால் ஒரு பொய் உண்மை ஆகிவிடாது ???? நம்ம கம்பெனி ஆட்சியில் இருந்த பெங்களூர் மெட்ரோ வருடாந்திர ரிப்போர்ட் படித்து பாருங்கள்... இன்னமும் மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் ஃபைனான்ஸ் செய்து வருவது புரியும்...
திட்ட அறிக்கை, வழித்தடம், செலவு, நில எடுப்பு, PAP Consultation, tender finalisation, funding arrangement, வழக்கு எல்லாம் முடிக்கவே 2 -3 ஆண்டு ஆகும். கட்டுமானம் 7 ஆண்டுகள் ஆகும். எனவே 2035இல் எதிர் பார்க்கலாம்.
அப்போ கிளாம்பாக்கம் அம்போவா? தென்னக மக்கள் சென்னைக்கு வர அஞ்சுவர். இனி விடியலை நம்பி பிரயோகஜனமில்லை. ரயில்வே அமைச்சரின் காலில் விழுந்தாவது தற்போதய ரயில் தடத்தை மேண்மையாக்கி பல ரயில் வண்டி இயக்குமாறு கேட்டு கொள்ளவேண்டும். முடிந்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஒரு லூப் லணை போர்த்து இணைக்க சொல்ல வேண்டும். அதுவெ மக்களுக்கு சிறந்தது. இரு திராவிட கட்சிகள் ஆட்சியில் ரயில்வே சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதாவது மத்திய ரயில் அமைச்சர்களிடம் கோலாரிக்காய்ய்ய வைப்பதில்லை. MGR. முதலமைச்சராகா இருந்த சமயம் ரயில்வே அமைச்சர் சென்னைக்காக கொடுத்த திட்டதை அவருக்கு கொடுத்தா உறுதி மொழி (fallowup) செய்யாமல் விட்டு விட்டார். ஜெயலலிதா அவர்க லோ அவர்கள் காலத்தில் தமிழக திட்ட தேவை மனு வாக ரேஸில் வேராய் துறையை அமைச்சகத்திற்கு ணைப்பதால் பிரதம மந்திரிக்கு அனுப்ப அதாஉ அந்த காலத்தில் குப்பைய்ய தொட்டிற்க்கு போய் சேர்ந்தது. mu. கருணாநிதி தமிழகத் திட்டங்களுக்கு முன்னுற்றுமைய்ய த்தராமால் சொந்த குடுப நண்மை க்காக வீரத்தைய்ய காட்டிக்கொண்டு இருந்து விட்டார். இப்பட்டி நம் அரசுகள் ஏமாற்றி கொண்டிருக்கிறது. நம் விதியாய்ய்ய நொந்தது கொள்ள வேண்டியது தான்.
மெட்ரோ ரயில் 2 மகா லேட்.. 2015-16 கட்டுமான இடங்கள் முழுமையாக ஆர்ஜிதம் செய்யவில்லை.மாதவரம் கோயம்பேடு மார்க்கம் இன்னமும் சரியாக திட்டமிடவில்லை.சாந்தி காலனி கோயம்பேடு வலது மார்க்க திருப்பு பாலத்தாலும் சிந்து குடியிருப்பாலும் பெரிய தடைக்கல்லாக உள்ளது. சிந்து ப்ளாட்ஸ் ஆர்ஜிதபடுத்தாமல் மெட்ரோரயில் திட்டம் முட்டு சந்தில் செல்வது போல் உள்ளது.ஹைதராபாத் மெட்ரோ பிளானிங் நமது அதிகாரிகள் பார்க்க வேண்டும் இரு வழி பாதை முறையில் திட்டமிடப் பட்டுள்ளது. இங்கு ஒரு வழி பாதை குறுகலாக 10 வருடங்கள் பிறகு என்ன செய்யவேண்டும் நினைப்பே இல்லாமல் செயல் படுத்துகிறார்கள். திரு சோமநாதன் 2010-14 காலகட்டத்தில் Phase 1 திறம்பட செயல்படுத்தினார். தமிழகம் போடும் எல்லா மெட்ரோ திட்டத்திற்கும் phase 1 தவிர நிதி இவர்கள்தான் உருவாக்க வேண்டும் மத்திய அரசு முதல் phase மட்டுமே அனைத்து அரசுகளுக்கும் தந்துள்ளது இதனை MHUA வலைதளத்தில் உறுதிசெய்து கொள்ளலாம்
ஒரு பத்து வருடத்திற்கு முன்பு நிறைவேற்றவேண்டிய திட்டங்கள், இப்பொழுது...
பள பளா, உலகம் எங்கும் சுற்றுவேன். களைப்புக்கு ஹார்லிக்ஸ் பருகுவதன் .இந்த விளம்பர படம்தான் நினைவுக்கு வருகிறது.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
19 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
21 hour(s) ago | 5
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
21 hour(s) ago | 7