வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அயல் நாடுகள் அளித்தவற்றை ஏலத்தில் விடுவாரா?
செய்தியை முழுமையாக படித்து விட்டு அதன் பின் உன் கருத்தை பதிவிடு...
காங்கிரஸ் ஆட்சியில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் அம்மையார் பிரதிபா பாட்டில் என்பவர். இவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருட்கள் அனைத்தையும் ஓய்வு பெற்ற பின்னர் தன் வீட்டுக்கு அள்ளிச் சென்று விட்டார். மேலும் அவர் தன்னுடைய பதவிக்காலத்தில் ரூ. 205 கோடி செலவில் 252 முறை மகன், மகள், பேரன், பேத்திகள் என்று தன் குடும்பத்தினர் புடைசூழ வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன ஊழல்கள் முறைகேடுகள் நடந்தன மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப் பட்டது என்பதற்கு இவையெல்லாம் சாட்சி!
அதிலும் கலைஞர் சிபாரிசானா அம்மையார் பிரதீபா பாட்டீல் அப்பப்பா? பதவிகாலத்திற்கு பின்னாலும் மிகச் சிறந்த ஜனாதிபதியப்பா?
காலையில் ஒரு டாஸ்மாக் sun புலம்பல்
திராவிட திருடர்களின் கூட்டாளி
அவசரப்பட்டு அவரை திட்டாதீர்கள் அவர் கூறியது உண்மை.