வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதுபோல் முன்னாள் பேராசிரியர் தொடர்பான வழக்கு விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை அவருக்கு பதவி காலம் முடிந்த பிறகு மாற்று இடம் பெற்று சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மாணவர்கள் டாஸ்மாக் செல்வதால் அவர்களுக்கு நேரம் சரியில்லை. இதை கண்டுகொள்ளாத கல்வி அமைச்சருக்கு நேரம் நன்றாகவே உள்ளது.
ஆர்ட்டிஸ்ட்டு கதறல் அருமை
யாருக்கு நேரம் சரியில்லை என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
ஜாதகத்தை பார்... பிரிவினைவாத புடிச்சிருக்கு
மாடல் ஆட்சி ஜோசியர் சொல்லி விட்டார். ஆஹா
தன் பிள்ளை பல மொழி படிக்கலாம்...ஏழைக்குழந்தை படிக்கக் கூடாது...இப்படி ஒரு கல்வி மந்திரி....பரம்பரைக்கொத்தடிமை...
தமிழகத்துக்கு கவர்னராக என்றைக்கு ரவி அறிவிக்கப்பட்டாரோ அன்றைக்கே அவருக்கு நல்ல நேரம் தவிர எமகண்டம் ராகு காலம் என்று அனைத்துமே அவரை ஆட்கொண்டு விட்டது... சுப்ரீம் கோர்ட்டிடம் வேறு அப்போ அப்போ குட்டு வாங்கி குட்டு வாங்கி... பாவம்... யாரு பெத்த புள்ளையோ... இங்க வந்து மாட்டிக்கினு கஷ்டப்படுது... ஒன்னு மட்டும் உறுதி... தன்னோட பதவியில இருந்து ஓய்வு கெடச்சதுக்கு அப்புறமும் தமிழ்நாடுன்னு பெயரைக் கேட்டாலே அவருக்குள்ள ஒரு உதறல் இருக்கத் தான் செய்யும்... அது மட்டும் நிச்சயம்...
அப்பத்துக்கு மதம் மாறிய கும்பல்களுக்கு கவர்னரை கண்டால் எரிச்சல் வருவது இயல்புதானே ஏன்னா அப்பப்ப அவர் திமுகவை வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார் அவர் எப்போதும் தமிழகத்தில்தான் இருப்பார் திமுக தலைமை குடும்பம்தான் 2026 தேர்தலோடு மூட்டை கட்டிக் கொண்டு ரயிலேறி ஓங்கோல் போகப் போகிறது
ஓசி சோறு பிரியாணி குவாட்டர் இதுக்கு தான் மதம் மாறுனியா
திமுக ஆட்சிக்கு தான் நேரம் சரியில்லை பாலிடாயில் தோஸ்த் புரிந்து கொள்
மீனத்தில் ஆறுகிரக சேர்க்கையால் நீதிபதிகளும் குழம்பிப்போயினர். அடுத்து வரும் நாட்களில் திமுகவிற்கும் நேரம் சரியில்லை. கூட்டணி டமால். மக்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப் போவது உறுதி. நாட்டு நிலையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றமே ஜனாதிபதியிடம் மேற்கு வங்கம், தமிழ்நாடு அரசை கலைக்கச் சொல்லி பரிந்துரை செய்தாலும் ஆச்சரியமில்லை. மாநில சுயாட்சி கேட்டால் காவிரியில் தண்ணீர் வராது. பருப்பு வராது.