வாசகர்கள் கருத்துகள் ( 10 )
காவல்துறை நீதித்துறை கல்வித்துறை மூன்றிலும் குற்றங்கள் கண்டுபிடித்தால் உடனுக்குடன் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
மூன்று பேரும் உண்மையான குற்றவாளிகளா என்றே சந்தேகமா இருக்கிறது...
மூன்று பேர் சிக்கியுள்ளனர் அவர்கள் மீது இந்த வழக்கை போட்டால் அடங்கிவிடும் என்று நினைத்திருப்பார்கள். காவல்துறை அரசிடம் இப்படி அடிபணிந்தால் அவர்களின் மதிப்பு போய்விடும். இதை உயர் காவல் அதிகாரிகள் உணரவேண்டும்.
இந்த மூவரும் தங்ககள் மீது 10 ஆவது ஏப் ஐ ஆர் பதியப்படவேண்டும் என்ற உந்துதலில் செய்திருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. இப்போது முழு சிறுத்தைகளாக மாறிவிட்டார்கள்..
இதைப் பலர் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர் .... உண்மையான குற்றவாளிகளாக இருக்கவும் வாய்ப்புக்குறைவு .....
ஆட்சியில் உள்ளவர்கள் பொய், பித்தலாட்டம். அவர்கள் அதிகாரத்தின் கீழ் பணிபுரியும் காவல்துறையும் ஒரே பொய், பித்தலாட்டம். இப்படி இருந்தால் தமிழகம் என்று உருப்படும்?
தேர்தல் வரப்போகுது. விடியலின் வீரம் மக்களுக்கு தெரிய போடப்பட்ட நாடகம் போல. CBI விசாரணை கேட்க வேண்டும்
எல்லாவற்றிலும் அரசியல். நடந்த சம்பவம் குறித்து உண்மையான தகவல் சொல்ல வேண்டியதுதானே. ஆட்சியாளர்களுக்கு சலாம் போட்டு இப்படி மாட்ட வேண்டியிருக்கிறது.
உலக மகா பொய்யன்
உடனடியாக மூன்று பேரை சுட்டுப் பிடித்ததே ஆச்சரியப்படுத்திய ஒன்று. இதில் போலீஸாருக்கும், கமிஷனருக்கும் தகவல் வெளியிடுவதில் குழப்பம் வேறு. ஒருவேளை இந்த விவகாரத்திலும் "யார் அந்த சார்"க்கு அவசியம் வந்துவிடுமோ?