வாசகர்கள் கருத்துகள் ( 11 )
25வருடத்திற்கு முன் எங்கள் ஊரில் எலக்சன் அன்று தகறாறு ஏற்பட்டது ஊர் காரங்களுக்கும் காலனிகாரங்களுக்கும். காலனிகாரங்க தங்களது கூரை வீடு களை அவர்களாகவே சேதப்படுத்தி மண் பானைகளை ரோட்டில் போட்டு உடைத்து ஊர் காரங்களின் மோல் போலீசில் புகார் அளித்தனர். ஊர் காரங்க பயந்து ஊரைவிட்டு ஓடிவிட்டனர். நள்ளிரவு வந்த போலீசார் வேலைக்கு சென்று இரவு கடைசி பஸ்ஸில் வீடு திரும்பிய என் சகோதரனை மற்றும் உறங்கி கொண்டிருந்த அப்பாவிகள் 4பேரை பிடித்து சென்றுவிட்டார்கள். அவருக்கு கலவரம் நடந்ததே தெரியாது. மறுநாள் பேப்பரில் இவர்கள்தான் கலவரம் செய்ததாகவும் போலீசார் துரத்தி சென்று புதரில் மறைந்திருந்து இவர்கள் தாக்கியதாகவும் சுற்றி வளைத்து பிடித்ததாகவும் செய்தி வந்தது. இந்த கேஸ் பல வருடங்கள் நடந்து பிறகு வாபஸ் பெறப்பட்டது. அப்போதே தெரியும் இந்த போலீஸ் எவ்வளவு கேவலமானவங்க என்று .
காவல்துறை நீதித்துறை கல்வித்துறை மூன்றிலும் குற்றங்கள் கண்டுபிடித்தால் உடனுக்குடன் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
மூன்று பேரும் உண்மையான குற்றவாளிகளா என்றே சந்தேகமா இருக்கிறது...
மூன்று பேர் சிக்கியுள்ளனர் அவர்கள் மீது இந்த வழக்கை போட்டால் அடங்கிவிடும் என்று நினைத்திருப்பார்கள். காவல்துறை அரசிடம் இப்படி அடிபணிந்தால் அவர்களின் மதிப்பு போய்விடும். இதை உயர் காவல் அதிகாரிகள் உணரவேண்டும்.
இந்த மூவரும் தங்ககள் மீது 10 ஆவது ஏப் ஐ ஆர் பதியப்படவேண்டும் என்ற உந்துதலில் செய்திருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. இப்போது முழு சிறுத்தைகளாக மாறிவிட்டார்கள்..
இதைப் பலர் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர் .... உண்மையான குற்றவாளிகளாக இருக்கவும் வாய்ப்புக்குறைவு .....
ஆட்சியில் உள்ளவர்கள் பொய், பித்தலாட்டம். அவர்கள் அதிகாரத்தின் கீழ் பணிபுரியும் காவல்துறையும் ஒரே பொய், பித்தலாட்டம். இப்படி இருந்தால் தமிழகம் என்று உருப்படும்?
தேர்தல் வரப்போகுது. விடியலின் வீரம் மக்களுக்கு தெரிய போடப்பட்ட நாடகம் போல. CBI விசாரணை கேட்க வேண்டும்
எல்லாவற்றிலும் அரசியல். நடந்த சம்பவம் குறித்து உண்மையான தகவல் சொல்ல வேண்டியதுதானே. ஆட்சியாளர்களுக்கு சலாம் போட்டு இப்படி மாட்ட வேண்டியிருக்கிறது.
உலக மகா பொய்யன்