வாசகர்கள் கருத்துகள் ( 19 )
எட்டப்பபாடியுடன் சேர்ந்து னங்கெட்ட கூட்டணி அமைத்து பாஜக தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டதற்கு பதிலாக அமமுக மற்றும் பன்னீருடன் சேர்ந்து கொஞ்சம் மானமுள்ள ஒரு கூட்டணி அமைத்திருக்கலாம்...
அதிமுக கட்சியே நாசமா போனது. இவன் ஜெ க்கு பெரிய துரோகம் செய்துவிட்டான்.
பழனிசாமி ஈகோ பிரச்சினை தென்தமிழக ஓட்டுக்கள் சிதறும் சசிகலா OPS தினகரன் அனைவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் OPS TTV செல்வாக்கு உள்ள தனி நபர்கள்
மணல் கொள்ளை உள்பட ஜெயலலிதா இருக்கும் போது 4 இலக்காக்களை கையில் வைத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு கொள்ளை அடித்த பணம் பல ஆயிரம் கோடிகள் எல்லாம் இருக்கு அப்பறம் என்ன?
மிக பெரிய தவறு இது . இதன் பாதிப்பு வரும் தேர்தலில் புரியும்
ஒரு காலத்தில் டாஸ்மாக்கினாட்டில் முதன் மந்திரியாக இருந்தவருக்கு இந்த கதியா
கொள்கை கோட்பாடுகள் எதுவுமில்லாத கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள கட்சி . இன்று இல்லை என்பார்கள். நாளை எங்களை பிரிக்கமுடியாது என்பார்கள் . ..
இப்படி தினமும் கதைகள் பல கூறி மக்களை ஏமாற்றவேண்டாம்
Paneer can retire from politics
பண்ணீருக்கு மட்டுமல்ல பழனிக்கும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்போதே..