வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சொத்தையும் காணோம்னு சொல்வாங்க
கிணறு காணாமல் போனதுபோல, கோவிலும் காணாமல் போய்விட்டது. கிணறு காணவில்லை என்று வடிவேலு புகார் அளித்தார். கோவில் காணவில்லை என்று யார் புகார் அளிப்பது?
முன்னாள் அறக்கொள்ளை துறை அதிகாரிகள் கோவிலையும் வித்திருப்பாங்க
இந்தியாவின், தமிழகத்தின் காலாச்சார அழிப்பு ஆங்கில ஆட்சி காலத்தில் தொடங்கி இப்போது வரை திராவிட அரசுகளால் நடத்தப்பட்டு வருகிறது. நெருக்கடி தாங்க முடியாமல் மதம் மாறியவர்கள் ஏராளம். எஞ்சியுள்ள மக்களும் அவ்வாறான நெருக்கடி சூழலில் இருந்து வருவதை இந்த செய்தி காட்டுகிறது.
எனப்பா இப்போ உள்ளசூழ்நிலையில் எங்களை வருதேடுகிறீங்க. திராவிட ம் என்று பெயர் வைத்தது தப்பா. ஒரு புறம் மதிய அரசின் அமலாக்காத்துறை எங்களைவார்த்தைத்து எடுக்குதுஇடையில் நீங்கவேற கோயிலைகாணோம் இடத்தை காணோம்னு சொல்லி மக்களிடம் இருந்து எங்களை பிரிக்கிறீங்க. இருக்கிற கொஞ்சநஞ்ச தைரியமும் எங்களுக்கு போயிருமோனு இருக்கு எங்க அமைச்சர் சேகர் பாபு இருக்கிரவரைக்கும் உங்க கோயில் எங்கேயும் போகாது. அவரோட பராம்மாறிப்பின் கீழ் நல்லபடியாக உள்ளது. ங்களை நொண்டி எடுக்காதீங்காப்பா விடுங்க சாமி. உங்கனால எங்களுக்கு ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் போயிருமோ என்ற பயதிலிருகிறோம். எப்படியோ எங்கள முடிச்சுக்கட்டீட்டீங்க போங்கப்படினு புலம்பரது உங்க காதில விழுந்திருக்குமோ.