வாசகர்கள் கருத்துகள் ( 22 )
துணை முதலவர் பதவி கொடுத்திர போறாங்க.
தேசிய மொழி இந்தி இல்லை இல்லை என்கிறார்கள். பாராளுமன்றத்தில் அந்த மொழியை தான் அதிகமாக பேசுகிறார்கள். நாணயங்களில் இந்தி, ரயில் நிலையங்களில். தேர்வு கேள்வி தாள்களில் இந்தி அல்லது இங்கிலீஷு...சொல்லிkkita வேண்டியது தான் இந்தி தேசிய மொழி இல்லை என்று. இந்தி தெரியாததால் தான் தமிழ்நாட்டான் பிரதமர் ஆக முடியவில்லயென்றும் சொல்கிறார்கள். எழுதப்படாத சட்டம் மாதிரி அதிகார்பூரவாமாக அறிவிக்கப்படாமல் இந்தி தான் தேசிய மொழி இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள மத்திய அலுவலங்களில் கூட இந்தியில் தானே விளமபரப்பலகைகள் . வைத்திருக்குகிறார்கள்.
IVARU PERIYA APPA TAKKAR THERDHAL PECHU VAARTHAIKKU UDANJA PLASTIC CHAIRAAVADHU PODUVAANGALA PAARUNGA NEENGA UKKARA. IDHELLAM ORU KATCHI.IDHUKKU THONDARGAL VERA.ASINGAM
கூட்டணி ஆட்சி இல்லையென்றால் தேர்தலில் கூட்டணி கிடையாது என்று இவரால் கூறமுடியுமா?
தேர்தல் அரசியல்கூட்டணி என்று உருட்டாமல் தெளிவா உங்க நிலைப்பாட்டை சொல்லுங்க
ஒருத்தர் இப்படித்தான் ஊழல் ஆட்சி மேல் ஆவேசம் வந்து டிவியை போட்டு உடைத்துவிட்டு யாரைச் குற்றம் சொன்னாரோ இப்போது அவர்கள் வீட்டு வாசலை கூட்டிப் பெருக்கி கழுவி அவர்கள் போடுகிற பிச்சையில் வயிற்றைக் கழுவிக் கொள்ளும் இழிநிலைக்கு தன்னை எந்தவிதமான கூச்ச நாச்சமும் இன்றி தயார்படுத்திக் கொண்டுவிட்டார். பஞ்சத்தில் ஆண்டிக்கே அந்த கதை என்றால் பரம்பரை ஆண்டிக்கு அதைவிட இன்னும் கீழ்த்தரமான நிலைதான் வரப்போகிறது என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அதற்கும் அசராமல் அடிமை சேவகம் செய்ய எள்ளளவும் தயங்காத மானஸ்தரின் சரித்திரமே அதற்கு சாட்சி.
very good
இவனுக்கு : முத்திப் போச்சு
இதே கனவில் இருங்க! இருக்கரதும் போய்விடும்!
அங்க என்னப்பா சத்தம் ? சும்மா பேசிகிட்டு இருந்தேன் மாமா.
இவனைப் போன்ற ஒரு கூறுகெட்ட அயோக்கியனை எங்கும் பார்க்க முடியாது. கூட்டணி ஆட்சி தான் என்ற நிலையில் இருந்து மாறாமல் இவ்வளவு காலம் கூட்டணி ஆட்சியை செய்தான் இந்த அயோக்கியன். தன் சொந்த உறவுகளை படுகுழியில் தள்ளி அவர்கள் ரத்தத்தில் வாழும் இவனை என்னவென்று கூறுவது