வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆட்சிக்கு வந்து அமைச்சர் ஆனா புதிதில் தினம் முன்னூறு பேட்டி குடுத்து தூக்கி எல்லோரையும் சகட்டுமேனிக்கு பேசித்திரிந்த பீ.டீ.ஆர் பேச்சு சத்தத்தையே காணோம்.
மதுரை மாவட்டம் மேலே குறிப்பிட்ட மூன்று பேர் திமுகாவை மதுரையில் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு தலைமை அறிவிப்பு அதை முறையாக நடத்த வேண்டும் நடத்தும் மாவட்ட செயலாளர் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி.வடக்கு சட்ட மன்றம், மதுரை மாநகர் மாண்புமிகு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் மாநிலத்திற்கு பணியாற்றினாலும் தான் இருக்கும் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அவர்களுடன் கலந்து கழகம் கட்சி பொறுப்பு உள்ளவர்கள், பொதுமக்கள் குறை முறையிடுவோர் ஆளும் கட்சி பொறுப்பு உள்ளவர்களுக்கு தன்னை நாடி வருபவர்களுக்கு பணியாற்றி ஆளும் திமுக கட்சிக்கு நற்பெயர் ஏற்படும்.ஆனால் வாய்ப்பு பொறுப்பு பெற்ற பிறகு , ஆளும் கட்சியாக வேட்பாளராக வர கட்சிக்காரர்கள் முதல்வர் நமது கழக தலைவர் மு.ஸ்டாலின் அறிவுரை நாம் நமது கட்சி பத்தாண்டு எதிர்க்கட்சியாக பணியாற்றி கட்சி கழகம் மக்கள் காக்க திமுக தலைவர்கள் போராடி ஆட்சி மாற்றம் கொண்டு வந்தாலும் நீங்கள் யாவரும் உங்களது பணியைத் தான் பார்க்ரீங்க2016 தேர்தல் மதுரை மாவட்டம் தோல்வியுற்ற சட்ட மன்றம் என்ன பணி பொறுப்பு வகிக்கும் மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர்கள் நீங்கள் நாளைய திமுக மதுரை மாவட்டம்.நீங்ளே பாருங்க பேப்பர் யூடியூப் நம்முடைய செயல், நமது முதல்வர், நமது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நம்மை மதுரைன்னா ஒற்றுமை யாக முன்னின்று செயற்பட்டனர் என பெயரெடுக்க தலைவர் கலைஞர் வாழ்க.
சங்கிஸ் ... புருமூர்த்தியின் கூற்றுப்படி .... மூன்று அமைச்சர்களை திமுகவை விட்டு தூக்கிவிட வேண்டும் என குறியாக உள்ளனர் .... அவர்கள் எழுதுவதை பார்க்கும்போது அமைச்சர்கள் தியாகராசன் மற்றும் தங்கம் இருவர் என புரிகிறது ....யார் அந்த மூன்றாவது அமைச்சர் என புரியவில்லை .... பகல் கனவு காணலாம் .... இது போல உருட்டலாம் .... ஆனால் திமுக காரன் என்றும் திமுக காரனாகத்தான் இருப்பான் .... எம்ஜியார் அழைத்தே ... அருப்புக்கோட்டை தங்கப்பாண்டியன் மற்றும் பழனிவேல்ராசன் ஆகியோர் அதிமுக பக்கம் செல்லவில்லை .... இவ்வளவுக்கும் அழகிரி அந்த அளவுக்கு இருவரையும் எதிர்த்து அரசியல் பண்ணினார் ... கொள்கை என்றால் கொள்கை தான் ...
அறிவாலய அடிமையே திமுகவினருக்கு கொள்கையே கொள்ளை அடிப்பதுதான்..
கொத்தடிமை கூற்றுப்படி....இப்பொழுது இருக்கும் திமுக மந்திரிகளில் 50% சதவிகிதம் பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான்....கொள்கையாவது புண்ணாக்காவது....திமுகவின் கொள்கையே பொய் சொல்வது, கொள்ளையடிப்பது, ரவுடியிஸம் இவைகள் தான்...!!!
எழுத்துப்பிழை. அது கொள்கை அல்ல கொள்ளை மட்டுமே.
எங்க தலைவனையே கணக்கு கேட்டு , வெளியேறி ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக என்பதாலும், எங்களுக்கு சரியான / உண்மையான நல்ல வரவு செலவு கணக்கு காட்ட மாட்டோம்.. காட்டவும் தெரியாது, எங்களை அப்படி வளர்க்கவில்லை ... என்பதாலும்.... - அப்படின்னு சொல்றதுதான் வெகு பொருத்தமாக இருக்கும்..