வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இட ஒதுக்கீட்டில் படித்த MBBS வேலையை என்றாவது பார்த்தாரா அன்புமணி?
நடுச்சாதி மக்கள் தீண்டாமையை முழுவதும் கைவிட்ட பிறகு சலுகை கேட்கலாம். அதுவரை SC ST ஒதுக்கீடு மட்டும் போதும்.
முடியாது
தமிழகத்தில் MBC என்று அழைக்கப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என தமிழக அரசால் அங்கீகரித்து வரையறுக்கப்பட்ட சமுதாயத்தினர்கள் கிட்டத்தட்ட 90 க்கும் ஜாதிகள் மேல் அதிகமாக இருக்கின்றனர் அவர்கள் அனைவருக்குமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசு வழங்கிய மொத்த இட ஒதுக்கீடு 20 சதவீதம் ஆகும். அப்படி அந்த ஒட்டு மொத்த சமுதாயத்தினருக்குமான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து 10.5 சதவீதத்தை எடுத்து வன்னியர்களுக்கு கொடுத்து விட்டு மீதமிருக்கும் வெறும் 9.5 சதவீத இட ஒதுக்கீட்டை மற்ற சமுதாயத்தினர் அனைவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என வன்னியர்களின் ஓட்டுக்களை முழுமையாக பெறுவதற்காக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் இது மற்ற அனைத்து சமுதாய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது அந்தக் கோபம்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியின் தலைமையிலான அதிமுக தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விஷயம் திமுக அரசுக்கு தெரியாமலா இருக்கும்? அன்புமணி எதார்த்தத்தை புரிந்து கொண்டு பேச வேண்டும்.
ஆனா 90 ஜாதில அந்த ஒரு ஜாதி ஓட மக்கள் தொகை எவ்வளவுன்னு கொஞ்சம் யோசிக்கணும் இல்ல.... மொத்த MBC ல 1000 துக்கு 800 பேர் அவங்க இருந்த உள் ஒதுக்கீடு கேட்பதில் என்ன தவறு ?
வன்னியர்க்கு மாத்திரம் அதிக இட ஒதுக்கீடு கொடுத்தால் மற்ற பிற்பட்ட ஜாதியினர் என்ன செய்வார்கள். இந்த தருணத்தில் முன்னாள் பிரதம மந்திரி சந்திர சேகர் அவர்கள் கூறியதை நினைவு கொள்ளவேண்டும். அவர் இல்லாத வேலைக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேட்டார்
உருப்படியா ஒண்ணும் யோசிக்க மாட்டாய்ங்க.
ஆரம்பிச்சுட்டன் இவன்! அடுத்தது மரங்களை வெட்டுவது!