வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மோடிஜி சொல்வது உண்மை. தேசத்தின் வளர்ச்சியை குறித்து சிறிதும் அக்கறை இன்றி தங்கள் சுய லாபத்திற்காக பதவி சுகத்திற்காக நம் நாட்டில் எதிர்க்கட்சிகள் எதையும் செய்யும் என்பதை சமீபத்திய கரப்பான் பூச்சிகள் போராட்டத்தில் நாம் கண்டோம். பார்லிமென்ட் கூட்டத்தொடரை எப்படி வீணாக்கிறார்கள் என்பதையும் பார்த்தோம். தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்களாக கொண்டு செயல்படும் கட்சி பா ஜ க ஒன்றுதான். எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்ல விசயங்களை பாமர மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
பிரதமர் அத்யாவசிய தேவைக்கு மட்டும் தங்கம் வாங்குங்கள் என்கிறார். இங்கே ஒருவர்,"அண்டூடுகாரன் நெய்யே என் பொண்டாட்டி கையே" என்று தாய் மாமன் சீர் செய்கிறார்.
நம்முடைய பாரத திருநாட்டில் ஏராளம் ஏராளம் இடங்கள் உள்ளன. அவற்றை சுற்றுலா சென்று பாருங்கள்.
திருமணத்திற்கு தாலிக்கு மட்டும் தங்கம் வாங்குங்கள். அது கூட, கையிருப்பில் தங்கம் இல்லை எனும்போது மட்டும். கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமண அன்று கோவிலில் அன்னதானம் செய்யவும். வெளிநாடு செல்ல வேண்டாம். பெட்ரோல், டீசல் அவசியம் தேவைக்கு ஏற்ப உபயோகம் செய்யுங்கள். நாடு நலம் பெற உதவுங்கள். சர்வதேச பதற்றம் தணியும் போது உங்கள் விருப்பம் செய்து கொள்ளுங்கள்.
மேலும் செய்திகள்
பிரீமியம் வசதிகள்: வாய் பிளக்க வைத்த அரசு பஸ்
5 hour(s) ago | 1