வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நெடுஞ்சாலையில் விற்கப்படும் உணவு பண்டங்கள் பாக்கெட்கள் 90 விழுக்காடு காலாவதி ஆனவை அவர்கள் தரும் கையூட்டின் காரணமாக உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை புகார் குப்பைகூடைக்குதான்
ஒருவர் செய்யும் தவறு எல்லோரையும் பாதிக்கும் இது எதுதான் சரியாக உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் உணவுகளில் கலப்படம் இல்லாமல் இருக்கிறது சிறிய பெட்டி கடை முதல் பெரிய மளிகை கடை வரை விற்கும் உணவு பொருட்கள் எதுதான் தரமானதாக உள்ளது லாபத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள் மக்கள் நலத்தை யாரும் பார்ப்பது இல்லை
சக்கை மாதிரி இருக்கு, சுவையே இல்ல
நானும் ஒரு விவசாய குடும்பத்தின் மகன் என்பதை வருத்தத்துடனும் மேலும் வெளிமார்க்கெட்டில் தான் கலப்படம் செய்கிறார்கள் என்று பயத்துடன் இருந்தோம் ஆனால் ரிலையன்ஸ் ஷோரூம் இல் வாங்கிய தர்ப்பூசணிகளும் கெமிக்கலால் கலப்படம் செய்யப்பட்டது எங்களால் சோதித்து அறிந்து கொள்ள முடிந்தது.
அந்த அதிகாரி என்ன ஸ்டாலினா அல்லது உதநிதியா அந்த அளவுக்கு மக்கள நலம்மேல் அக்கறை காட்ட??. எடு சாட்டையை...உடனே ட்ராஸ்வர் செய்ய தலைவர் ஆனையிடுவார்.
FPO மூலமாக விற்பனை செய்யவும். விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் வியாபாரிகள் அதிக விலைக்கு கலப்படம் செய்து உங்கள் பெயரையும் கெடுக்கிறார்கள்
Well said.
அதிகாரி செய்தது சரியே
விவசாயிகள் என்கிற போர்வையில் உணவு கலப்படம் சார்ந்த நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளையும் முடக்கி போடும் தந்திரம் இது. அதிக லாபம் சம்பாதிக்கும் இடைத்தரங்களாகிய வியாபாரிகள் விவசாயிகளை முன்னிறுத்தி அறிக்கை விட சொல்வது எவ்வளவு அபத்தம் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதைச் செய்தாலும் அதை விவசாயி என்கின்ற பெயரில் நியாயப்படுத்திட முடியாது. அது விவசாயி ஆனாலும் குற்றவாளிகள் தான்
விவசாயிகள் நேரடியாக உங்கள் கிராமங்களிலயே வியாபாரம் செய்யுங்கள்.. லாபமும் அதிகமா கிடைக்கும் நண்பர்களே
இது என்ன கருத்து. அதெப்படி முடியும். நகரத்தில் இருப்பவர்கள் எப்படி வாங்கி உபயோகிக்க முடியும்.
விவசாயிகள் அறுவடை செய்த பிறகு இந்த இரசாயன கலப்பை செய்பவர்கள் இடை தரகர்கள் கொள்முதல் செய்பவர்கள். இந்த உண்மையை அரசு அதிகாரிகளே வெளியிட்டிருப்பது வரவேற்க பட வேண்டிய விஷயம்.