வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மாணம் ரோசம் இல்லா கயாவழிக்கும் பல் இது பேச வந்துட்டான்
திமுகவை பகைத்துக் கொண்டால் பரன் மேல் இருக்கும் உண்டியலை தூசி தட்டி எடுத்து மீண்டும் தமிழக மக்களிடம் பிச்சை எடுக்க வேண்டி வரும் அதனால் வெ.மா.ரோ. எல்லாத்தையும் விட்டு விட்டு மீண்டும் திமுவிடமே சரணைடைவது நல்லது அதுதான் தமிழக கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் ஒரே வழி.
Communists are criminals, their target is money only
பெட்டி முக்கியம்
எதையும் பட்டறியும் தன்மைகூட இல்லாத ஒரு உண்டியல் கூட்டம்
கொத்தடிமைகள்.....
உன் வீட்டை சுத்தம் செய்து பிறகு ....
அண்ணாமலை போராடுவது இருக்கட்டும். தமிழக மக்களுக்காக சண்முகம் போராட்டம் நடத்தலாமே. ஏன் நடத்தவில்லை? கம்யூனிஸ்டுகளை ஒட்டுண்ணிகள் என்று சைமன் சொல்வது சரிதான்.
ஊழல் பெருச்சாளி திமுக விடம் பிச்சை எடுத்து பொழப்பை நடத்தும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏழை விவசாய குடும்பத்திலிருந்து வந்து சொல்லிலும் செயலிலும் நேர்மையை கடைபிடிக்கும் திரு அண்ணாமலை அவர்களை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை
தமிழரான திரு.அண்ணாமலை தமிழ்நாட்டில் மதுவை எதிர்த்து போராடுவதில் என்ன தவறு
communist parties agitating against a state govt is a thing of past. nowadays, all are jalra comrades, just doing lip service to its cadres, not doing anything for the people