வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கடந்த நாண்கு ஆண்டுகளாக பலவிதமான பிரட்சினைகள்.எதிலும் கலந்து கொள்ளாத கம்யூனிஸ்ட் இப்ப எதுக்கு தினதினம் அறிக்கை அரசியல் செய்கிறது!!!!
இவரது கட்சியைச் சேர்ந்த பேராசிரியர்.அருணன் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஐயா உங்க லட்சணம்தான் தெரியுமே? என்பதாகும். அதே வார்த்தை தான் பாலகிருஷ்ணனுக்கும் ஐயா நீங்க நான்கு வருசமா போராடிய லட்சணம்தான் எங்களுக்கு தெரியுமே?
நீங்கள் சாம்சங் பிரச்னையில் அரசுக்கு முண்டியடித்து ஆதரவு அளித்தது உலகறியும். ஏன் மென்று முழுங்கறீங்க. நிசர்சனம் பற்றி தைரியமாக பேச கூட்டணி தர்மம் தடை இல்லை சகோதரரே! பத்துமணி நேரத்திற்கு வேலை உள்ளதா அங்கே ?எல்லாமே ரோபோட் மயம்.
4 1/2 வருடம் எங்கிருந்தார்கள்.இப்போது தான் தெரிகிறதா மக்கள் பிரச்சனை.
கொடுத்த பணத்தை திருப்பி கேட்கமாடோம் எனுததிரரவாதம் கொடுங்க