வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதற்கு பதில், நூறு வருடங்கள் கடந்தும் இன்னும் கம்பீரமாக உள்ள பாலத்தை போலவே தூக்கு பாலம் அமைத்திருக்கலாம். இத்தனைக்கும் பழைய பாலம் கைகளாலேயே இயந்திரங்களை இயக்கி தூக்கி மூடும் படி அமைந்திருந்தது. இதே பாலத்தை இன்று உள்ள டெக்னாலஜி மூலம் மின்சாரத்தால் இயந்திரங்களை இயக்கி தூக்கி மூடும் படி அமைத்திருக்கலாம்.
திராவிடன் என்று சொள்ளிகொல்பவன் கொத்தடிமையாக இருப்பவன் என்பதை இங்குள்ள திராவிட கொத்தடிமைகள் கருத்து விவரிக்கிறது. இன்றோ, நாளையோ அந்த பாலம் அனைத்து சோதனைகளையும் முடித்து செயல்பட போகிறது. இவர்களோ வெள்ளைக்காரன் பாலத்தைப்பார், என்று இன்னும் வெள்ளைக்காரன் அடிவருடிகளாகவே உள்ளனர்.
பேசாமல் இதன் உயரத்தையும் சாலை பாலம் அளவிற்கு உயர்த்தி கட்டியிருந்தால் இவ்வளவு டிலே ஆகியிருக்க வாய்ப்பு இருந்திருக்காதோ?
ஐ.ஐ.டி ஸார்வாள் லட்சணம் இது தான் .... பக்கத்துலேயே நம்ம சமச்சீர் கல்வியாளர்கள் கட்டிய பேரூந்து பாலம் 37 வருடங்களாக கம்பீரமாகவும் ..... அதற்கடுத்து வெள்ளைக்காரன் கட்டிய பாலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நின்றுகொண்டிருக்கிறது ..... பெரு பெத்த பெரு .... தாகாதணிக்கு நீலு லேது ...
எனக்கு ஒரு சந்தேகம் ஜாமி... நம்மையெல்லாம் கொடுமை படுத்தற மாதிரி இந்த பாலத்தை கடக்க ரயிலுக்கும் டோல் போடுவாங்களா...??? எதுக்கும் டேக்ஸ் டெரரிஸ்ட் நிம்மி காதுல போட்டு வைப்போம்...
இது பக்கா லகேகளு பா....இதுக்கு நூறு ரூபா குடுத்தா போதும்...நாள் ஃபுல்லா கூவும்
இது ஒரு சாதாரண பூச்சி பாலம்... இதுக்கே ஃபாரின் டெக்னாலஜியாம்... அப்பிடியும் அஞ்சு வருஷம் ஆகி இன்னும் முடிக்கலை... இந்த அழகில் நம்மை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு கட்டுமானத்தில் முன்னேறி போயிட்ட சீனாவை போட்டின்னு சொல்லிட்டு அலையுதுக பகோடாஸ்... கெரகம்டா... எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான்
அமச்சர் வந்து ஆய்வு செய்துட்டுப் போனாரே... தனுஷ்கோடி,, தூத்துக்குடி ந்னு உளறிட்டு கடைசீல மக்களுக்கு சரியா காது கேக்கலைன்னுட்டு போனாரே...
நூறு வருடம் கடந்தும் கம்பிரமாக நிற்கும் தொழில்நுட்பம் எங்கே இவர்கள் புதிய முறையில் காட்டியதாக சொல்லும் தொழில் நுட்பம் எங்கே
சோனமுத்தா இன்னாச்சு பா? அமிச்சரு இன்னா சொல்ராரு? எதுனா சவுண்ட் வராத இடத்தில் இருந்து சவுண்ட் குடுக்க சொல்லு பா