வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எல்லாவற்றிற்கும் போலீசை குற்றம் சுமத்தினால் எப்படி??அவர்கள் எப்படி ஜாதி மத பேதத்தை நிறுத்த முடியும்.ஒவ்வொரு மணிதனும் சுயகட்டுப்பாடு பண்போடு நடந்து கொள்வதால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
எல்லா தமிழக அரசுத் துறை ஊழியர்கள் இடையேயும் சாதிப் பாகுபாடுகளும் மறைமுக சாதிச்சங்கங்களும் இருக்கின்றன. இவற்றின் பின்புலத்தில் அந்தந்த சாதி அமைச்சர்கள் இல்லையா என்ன? பலவித லஞ்ச ஊழல் வழக்குகளில் தப்பிக்க இந்த முறை உதவுகிறது. எம்பி,எம்எல்ஏ முதல் கவுன்சிலர் வரை சீட் கூட சாதிய அடிப்படையில்தான் தேர்வு. இவங்களே பெரியார் எல்லா சாதியையும் ஒழித்துவிட்டார் எனப் பேசி மகிழ்கின்றனர்.
ஜாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் நினைத்தால் தடுக்க முடியும் ஆனால் செய்ய மாட்டார்கள்
அதுதான் தெரியுதுல பேசாம இருந்திருக்கலாம்
போலீஸார் கையில் இல்லை! சுயநலமிக்க ஜாதி இன மத வெறி பிடித்த மக்களாகிய நம் கையிலும் பதவி பணம் பொய் புகழ் மீது ஆசை கொண்ட மக்கள் நலனைப் பற்றி கவலைப் படாத ஆளும் கட்சி எதிர்கட்சி, ஊழல் அதிகாரிகள், விரைந்து தீர்ப்பு வழங்காத நீதிமன்றம் எல்லார் கையிலும் தான் இருக்கிறது!
இந்த காலத்துல எந்த பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளை கவனிக்கிறார்கள் சாமி . அவர்கள் இருவரும் பொருளாதாரத்தை முன்னேற்றவே வேலைக்கு புறப்பட்டு போய் விடுகின்றனர். அதற்குத்தானே காவல்துறையை சமூகத்தில் விட்டு வைத்தது. இவர்களும் அதிகாரம், பணம் உள்ளவர்களை மட்டும் தனி மரியாதையுடன் கவனிக்கின்றனர். அவ்வளவு ஏன் இந்த செய்தியிலும் இவர்_அவர் என்று குறிப்பிட்டு உள்ளது. அதே மற்ற குற்றவாளிகளைப் பற்றி குறிப்பிடுகையில் அவன்_இவன் என்று ஒருமையில் குறிப்பிடுவீர். இதென்ன sports quote மரியாதையா. இவர்களுடைய பெண் மகள், அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவரின் காதலைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்னதாக வெளியிட்டுள்ளார். இப்படித்தானே எல்லா பெற்றோர்களும் இருக்கின்றார்கள். சொந்த பிள்ளைகளின் விருப்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமல் வேலை மட்டும் செய்துக் .கொண்டிருக்கிறார்கள்