வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கொட்டாவி விடுறதுக்கு ஒரு மனுசன் வாயைத் திறந்தால் என்ன நடக்குமோ? அதுதான் நடக்கும். வேற ஒண்ணும் நடக்கப் போறதில்ல.
எடப்பாடியை பணிய வைக்க முயலும் செங்கோட்டையனின் தந்திரம் எடு படாது. ஜெயலலிதாவாலேயே மந்திரி பதவியில் இருந்து நீக்கப் பட்டவர். அவர் உயிரோடு இருந்த வரை மீண்டும் செங்கோட்டையனால் மந்திரி ஆக முடியவில்லை. எடப்பாடி தான் மீண்டும் இவருக்கு மந்திரி பதவி கொடுத்தார். சமீப காலமாக எங்கிருந்தோ இவர் ஆட்டுவிக்கப் படுகிறார். அதன்படி இவரும் நடக்கிறார்.
இவர் தேவயே இல்லாம இப்ப அடிக்கடி கட்சிக்கு பிரட்சினை ஏற்படுத்தி வரார்.கட்சி சீனியர் என்பதால் மரியாதை...கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் அரசியலில் ஒபிஎஸ் நிலைதான் இவருக்கும்.
எத தொரந்தாலும் எடுபடாது. கயா வழி
If DMK keeps providing top minister positions, who are coming from other parties, how DMK will maintain the key personnel in DMK itself. Then, they will start moving to other parties where they can get good position. Double think before promise to them
முதல்ல உன் பேர தப்பில்லாம சரியா எழுது
ஒன்னும் நடக்காது....
நீர் ஐந்தாம் தேதி ஒன்றும் கழட்டப் போவதில்லை. சூட்டோடு சூடு ஒன்றும் செய்யாமல் அவனை வளர விட்டு இப்பொழுது அம்மா அப்பா என்று வாயில் அடித்துக் கொள்வதால் என்ன பிரயோஜனம். எல்லோருக்கும் நன்றாக தெரியும் அவன் ஒரு நம்பிக்கை துரோகி என்று. இன்று நீர் கூப்பாடு போடுவதால் ஒன்றும் ஏற்படப்போவதில்லை.
ஒன்னும் சொல்லமாட்டாரு
தீமுகாவின் அமைச்சரவை முன்னாள் ஆதிமுகாவினரூக்கு. போஸ்டர் ஒட்டுவது பல்லாக்கு துக்குவது இன்னாள் தீமுகாவனருக்கு. காலத்தின் கோலம்.
better to retire from politics