வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கமல், உதவா மாதிரி மதம்மாறிய அறிவுஜீவிகள் - வெண்பொங்கல் பெருமாள் கோவிலை ஞாபகப்படுத்தும் என்பதால் உடனே இதை மாற்றி சொரியானியை கொடுக்க வேண்டும்னு சொல்லுவானுங்க.
வெண்பொங்கலுக்கு sleeping dose என்று ஒரு பெயர் உண்டு.. நன்றாக இருந்தாலே ஒரு கரண்டிக்கு மேல் சாப்பிட முடியாது.
நீங்க திருண்டவே மாட்டீங்க தேர்தல் நெருங்க நெருங்க இந்த முன்னேற்றம் பேசாம மண்டேலா படம் மாதிரி உங்கள பண்ணனும்னு நினைக்கறேன்
சாதாரணமாக பொங்கல் சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும் என்று சொல்வார்கள். மாணவர்கள் பொங்கல் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டால் எப்பொழுது படிப்பார்கள்? யாருடைய யோசனை இந்த பொங்கல் உணவு?
வெண்பொங்கலோ உப்புமாவோ சாப்புட்டா நல்லா தூக்கம் வரும். சொந்த அனுபவம்.
இந்தக் குழந்தைகளை பார்த்தால் பாவமாக உள்ளது. லட்சம் கோடிகள் கொள்ளை அடிக்கிறார்கள் ஆனால் வேலைக்கு குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியவில்லை. பள்ளிக்கூடம் சென்று தான் உணவு சாப்பிட வேண்டும் என்ற நிலை மாற வேண்டும்.
இதற்கு பதிலாக அவர்கள் வீட்டிலே பழைய சோறு சாப்பிடலாம்