வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தேசியகவியின் வீட்டை திராவிடன் செல்ஃபி எடுத்துராம பார்த்துக்குங்க...
வாடகைக்கு என்று தமிழகம் அந்த வீட்டின் ஒரு பகுதியை கைப்பற்றி அங்கே வாடகைக்கு வந்தவர்கள் எப்படி பெயர் கல் பலகையை வைக்க முடியும் வாடகை கொடுப்பவர்கள் எந்த விதமான ஸ்ட்ரக்ச்சரால் மாறுதலும் வீட்டில் இடிப்பதோ அல்லது கட்டிடத்தில் எந்த மாற்றமோ வாடகைதாரர் செய்ய கூடாது இது வாடகைக்கு மீறிய செயலாகும்
அந்த அத்தை வழிப் பேரன் தமிழ்நாட்டு போல இல்லை ..... இளைஞரைப் போலத்தான் உள்ளார் .....
திமுக அரசுக்கும் பாரதியாருக்கும் என்ன சம்பந்தம்.
தமிழக அரசின் பெரும்பகுதி வருமானம் டாஸ்மாக் மூலம் வருகிறது ..... சனங்களை குடிக்க வெச்சு மட்டையாக்கி அதன் மூலமா வர்ற துட்டை வெச்சு மகாகவியின் இல்லத்தைப் பராமரிப்பதா ???? இதை விட பாரதியை வேற விதமா கேவலப்படுத்தவே முடியாது ......
எந்த அரசிடமும் ஒப்படைக்காமல் இருப்பதே நல்லது. ஏதேனும் ஒரு அரசுக்கு இசைவு தெரிவித்தால் சர்ச்சை போல் ஆகிவிடும்.
தயவு செய்து ஒருக்காலும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டாம்.
பாலகங்காதர திலகர் விபின் சந்திர போஸ் லாலா லஜபதி ராய் போன்ற தேசிய உணர்வாளர்களிடம் கொண்ட ஈடுபட்டால் பாரதி தேசிய வாத மகா கவியானது தமிழுக்கு கிடைத்த பெருமை. அது திராவிடனுக்குரிய பெருமையல்ல. திராவிடனுக்கு மொழியே இல்லை.
திருட்டு திராவிட கொள்கை கோயாபல்சு கம்பெனிக்கு பாரதியார் ஒரு பார்ப்பணன் என்ற கொள்கையால் ஒதுக்கிவைக்கா வாய்த்த கும்பலுக்கு பாரதியார் இல்லம் எதற்கு . ஏதற்கொ மறைமுக அஜெண்டா இருப்பது போல் தெரிகிறது. அல்லது துட்டாக்காலாம் என்ற நல்ல ஆகன்ற்ற மனது காரணமாக இருக்கலாம்.
பாரதி போன்ற தமிழனை இந்த பார் கண்டதில்லை.இப்போது அரசியலில் புகுந்து தமிழுக்கு யார் யாரோ உரிமை கொண்டாடுகிறார்கள். பார்ப்பனரை தமிழில் திட்டிவரும் பகுத்தறிவு கள் இதை உணரவில்லை என்பது திராவிட சாபக்கேடு.
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
14 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2