வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கரூர் சம்பவம் தென்னாடுயுடைய சிவன் தந்த எச்சரிக்கை புரியாமல் பேசும் முன்னாள் முதல்வர்.
கரூர் துயரத்தில் காட்டிய ஆர்வத்தை கிட்னி திருட்டில் நீங்கள் ஏன் கட்டவில்லை ஏன் என்றால் உங்களுக்கு விஜய் உடன் கூட்டணி வைக்க வேண்டும் மக்களை பற்றி அக்கறை சிறிதும் கிடையாது உங்களுக்கு
கரூர் சம்பவம் திடீரென நடந்த ஒரு பெரிய விபத்து, பேரிடர் போன்றது. கிட்னி சம்பவம் திட்டமிட்ட ஒரு முறைகேடு. திடீர் பெரிய விபத்து,பேரிடருக்கு எல்லோரும் உடனே ஓடனும், ஓடுவார்கள். முறைகேட்டிற்கு ஆதாரங்கள்,ஆவணங்கள் எல்லாம் திரட்டித்தான் மேல் கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அண்ணனுக்கும் இது நன்றாகவே தெரியும்.
திமுக மட்டுமல்ல, விஜயை விட நீங்களும் பாஜகவும் தான் அவசரத்தை காட்டுகிறீர்கள். விஜய் காறித்துப்பினாலும், தொடச்சிக்கிட்டே , விஜய்க்காக அந்த கட்சி உச்சநீதிமன்றம் போயிருக்கிறதே.
இங்கும் புது கண்டு பிடிப்பா.
அதிமுக சார்பில் போன ஆட்சியில் அடித்ததை வைத்து வெட்டி அறிக்கை இல்லாமல் ஏதாவது நிவாரணம் கொடுக்கலாம்!
இன்னைக்கு எப்படியோ ஒரு பழைய செய்தி வெளியிட்டு இடம் பிடித்து விட்டார்! துணுக்கு கொடுக்கும் இவருடைய பிஏ வுக்கு தனியாக ஒரு பரிசு கொடுக்கலாம்!
கரூர் பாதிக்க பட்ட மக்களுக்கு அ தி மு கா ஒரு ரூபா கூட கொடுக்க வில்லை ??
கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை, அக்கறையை கள்வராயன் மலை கள்ளச்சாராய சாவில் ஏன் காட்டவில்லை ...
அப்போ கிட்னி போனா பரவாயில்லைங்களா ப்ரோ ..