வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திட்டத்தை அதன் வழி செலவழிக்காமல் துணை கொடு நான் செலவழிக்கிறேன் என்றால், அப்பன் சில ஊர் ஊரா வக்க பணம் இருக்கும். நர்ஸ்க்கு கொடுக்க இல்லையா. எல்லாமே மத்திய அரசுதான் செய்யணும்னா மாநில அரசு எதற்காக? வரிப்பணத்தை கொள்ளை அடிக்கவா. இது நீதி மன்றம் இல்லை. கபாலி சிப்பல் அசிங்வி நடத்தும் மன்றம்
இது தான் ஓரவஞ்சனை மத்திய அரசு ஆயிற்றே. . பாஜக ஆளும் மாநிலங்களுக்கு குறை வைக்க மாட்டார்கள்
அரசியல்வாதிகள் முக்கியமாக அயர்லாந்து திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி அவர்கள் சொந்த பள்ளி களுக்கு மானிய த் தொகை பெறாமலா நிர்வாகம் செய்வார்கள்
எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறவேண்டும் என்றால் முதலில் அந்த திட்டத்தின் அம்சங்களை படித்து அதில் உள்ளவற்றை விவாதித்து மக்கள் நலனில் அக்கறை க் கொண்டு கட்சி சொந்த குடும்ப நலனை கடந்து செயல்பட வேண்டும் திட்டத்தையே ஏற்க்காமல் பணம் வேண்டும் என்றால் யார் தருவார்கள்
யாரும் அவர்களை கேள்வி கேட்க முடியாது என்று வாதாடும் சர்வாதிகார அரசு
எதுக்கு கொடுக்கணும்?..உங்க பணக்கட்டு ஊழல் நீதிபதி மேல ஏன் முதல் விசாரணை அறிக்கை போட போலீசை தடுக்கறீங்க?
உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் தீர்ப்புகள் ஏன் மாறுகின்றன ? நீதிபதிகள் மேலோட்டமாக படித்து, பிரச்சினைகளை ஆராயாமல், மூல காரணம் கண்டுபிடிக்காமல் தீர்ப்புகள் சொல்வது சரி இல்லை.
திமுக தான் வடிகட்டினவர்கள் என்றால் நீதிபதிகளுமா ? கான்ட்ராக்ட் படித்து பார்கணும் . கண்டிஷன்ஸ் பூர்த்தி செய்ய சொல்லவும். கோர்ட் நேரத்தை வீணாக வேண்டாம்.
மத்திய அரசு வழங்கும் பணம் அதிகாரம் உள்ளவர்களின் பைக்கு செல்வது நாடு முழுவதும் மிக சாதாரணம். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும் நிதியில் நடக்கும் முறைகேடு இன்னும் அதிகம். இவற்றை கேள்வி கேட்டால், எனக்கு தேவைப்படும் பணம் வழங்கவில்லை என்பது மிக சாதாரணமான குற்றச்சாட்டு. இதில் அரசியல், நீதி வழங்கும் இடத்தில கூட விளையாடுவது ஒண்ணும் வியப்பில்லை.
மளிகைக் கடை செட்டியாரிடம் பருப்பு இருக்கிறதா என்று கேட்டால் அரிசி இருக்கிறது என்பார், அவர் சம்பிரதாயப்படி கடையில் ஒரு பொருள் இல்லை என்று சொல்லக்கூடாதாம். மத்திய பாஜக அரசு கல்வி நிதியை ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டால் பட்டியலின முன்னேற்ற நிதியை தமிழகம் செலவு செய்யவில்லை என்று சொல்வது அது போலவே உள்ளது!
நான் கேட்டது என்ன? கொடுக்கபட்ட நிதியையே பயன்படுத்தாமல் திருப்பியனுப்பும் அரசுக்கு மேலும் மேலும் நிதி கொடுக்க வேண்டுமா?
உன் சமச்சீர் அறிவுக்கு கொடுத்த நிதியே போதும்
பொருந்தாத கருத்து. நிதி தருபவன் ஓசியிலயா தருவான். அவன் போடுகிற நிபந்தனைகளுக்கு உட்படனும்