வாசகர்கள் கருத்துகள் ( 15 )
41 உயிர்களை கொலை செய்த அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய பட வேண்டும். தோல்வி பயத்தில் திமுகவின் ஆட்சி செய்கிறது.
கொலை செய்தது தற்குறி விஜய். ஒரு கூத்தாடிக்கு ஏன் வக்காலத்து வாங்க வேண்டுமென்று சிந்திக்கவேண்டும். வேண்டுமென்றே தாமதமாக வந்தது, எனக்கு கூட்டம் கூடுகிறது என்ற ஆணவத்தில் அலட்சியமாக நடந்துகொண்டது உட்பட அனைத்துக்கும் அந்த கூட்டடிதான் பொறுப்பு. சில நாட்கள் முன்பே உயர்நீதிமன்றம் எச்சரித்தது.
கைது செய்தால் அவரும் மிசா கைதி மாதிரி தியாகி ஆகி விடுவார்! இப்போது 41 பேர் சாவுக்கு காரணம் ஆகி விட்டோம் என்று குற்ற உணர்வில் துடிக்கும் மனது துடிக்காமல் போகலாம்!
ஒன்னுமே தெரியாத பச்சமண்ணு பக்கத்தில் நின்னு பாக்குது...
ஒருநபர் கமிஷன் மூலமாக அரசு சொல்லும் உண்மைகள் வெளிவரும்
இதுக்கெல்லாம் ரொம்ப தைரியம் வேணும்...அம்மா மாதிரி...ஹி ஹி
விஜயை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை அவர்கள் முறைப்படி அனுமதி பெற்று தான் கூட்டம் நடத்தினார்கள், அப்படி இருக்க பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டிய அரசுமீதுதான் தவறு.
கொள்ளி கட்டையால் தலையை சொறிவது போல ஆகிவிடும்....இதைபோல அஇஅதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால் எப்படியெல்லாம் கூட்டு களவானி கட்சிகளோடு திமுக இதை கையாண்டு இருக்கும்...அதற்கும் மேலே ஊடகங்கள் எப்படி கூலிக்கு கூவி இருக்கும்....எங்கேயோ ஒரு தன் வீட்டு ஆழ்துளை கினற்றில் குழந்தை விழுந்ததை எப்டிலாம் பேசுனானுவ....
நடிகை கஸ்தூரி யை நள்ளிரவில் ஆந்திரா சென்று கைது செய்து சாதித்துக் காட்டிய Scotland போலிஸ். இரும்புக்கர நடவடிக்கை
திருட்டு திமுக நாடகம் இது திட்டமிட்ட மறைமுக சதி
அதுக்கு தைரியம் வேணும் இது டப்பா. ஆரசு