வாசகர்கள் கருத்துகள் ( 40 )
பங்கேற்க விருப்பம்தான்.. ஆனால் பயம், அவர்களெல்லாரும் என்ன நினைப்பார்களோ என்று ....
All DMK family members should be boycotted from allowing into the temples by true Hindus - It is really dangerous to allow such a dichotomy to continue anymore.
அவர்களுக்கு ஒட்டு அளிப்பவர்கள் இந்துக்களே அல்ல
ஏற்கனவே வள்ளலார்க்கு வெள்ளை அங்கி அணிவித்து அவரின் நெற்றி திருநீறு அழித்தாயிற்று. அவருக்கு கற்றுக் குடுத்ததே கருணா மற்றும் ஈரோடு ராமசாமி தான். இல்லாவிட்டால் வள்ளாளர் என்பவர் அல்ல அப்டின்னு உருட்டுவோம்...
தைப்பூசம் என்று எழுத சொல்லுங்கள்.
"எந்த ஹிந்துவும் மாற்று மதத்தினரை, பகைவராக பார்ப்பதில்லை" இது 100% சதவீதம் உண்மை.
தை பூசம் தமிழர் விழா அதில் எப்படி நம்ம சுடலை பெண்கற்க முடியும் அது தங்கள் திராவிட கோட்பாட்டுக்கு எதிரானது. இதை எப்போது இந்த மானம் கெட்ட தமிழர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த சுடலை குறிப்பாக தமிழர்கள் விழா மற்றும் கோவில்கள் எல்லாம் எவ்வளவு தாக்குதல் நடத்த முடியுமோ அவ்வளவு நடக்கிறது தாக்குதல். நடக்கட்டும் எல்லாம் கண்டிப்பாக காலம் சுடலைக்கு ஆப்பு வைக்கும் ஏதாவது ரூபத்தில் .
இவர் பங்கேற்கா விட்டாலும் தை பூசம் நடைபெற்றே தீரும்.
அவர் வராமல் இருப்பதே நல்லது.
இந்த இந்துக்களுக்கு மானம், ரோஷம் கிடையாது. ஒரு நாத்திக , இந்து விரோத முதல்வர் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று ஏன் வருத்தப் படவேண்டும். வாழ்த்து சொல்லவில்லை என்றால் பண்டிகை கொண்டாட மாட்டோம் என்று இருக்கபோகிறோமா ? Ignore these DMK goons ? Show your anger in the election.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ஒரு இஸ்லாமியர் இருந்திருந்தால் கூட இவ்வளவு பிரச்னை இருந்திருக்காது.