உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய ஐ.பி.எஸ்., அதிகாரி நியமனம்

புதிய ஐ.பி.எஸ்., அதிகாரி நியமனம்

புதுச்சேரி : புதுச்சேரிக்கு புதிய ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய ஐ.பி.எஸ். அதிகாரியாக இஷா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஐ.பி.எஸ்., முடித்தவர் ஆவார். இதற்கான உத்தரவை மத்திய அரசின் சார்பு செயலாளர் ராகேஷ்குமார் சிங் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி