உள்ளூர் செய்திகள்

பரிசளிப்பு விழா

நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் குணச்செல்வி வரவேற்றார். ஆசிரியை கண்ணம்மாள் தொகுத்து வழங்கினார். விழாவில் கிராம மக்கள் சார்பில், பள்ளியில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தனர். பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை