உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருட்டு போலீசார் விசாரணை

பைக் திருட்டு போலீசார் விசாரணை

புதுச்சேரி: பைக் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உழவர்கரை குண்டு சாலையைச் சேர்ந்தவர் முனசாமி, 42; மொபைல் கடை வைத்துள்ளார்.இவர் கடந்த 9ம் தேதி மாலை 3:00 மணியளவில் அவரது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றார். மாலை 5:00 மணிக்கு திரும்பி வந்துபார்த்தபோது, பைக்கை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.புகாரின் பேரில் ரெட்டியார்பாளயைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை