மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
1 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
1 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
1 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
1 hour(s) ago
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி, தேர் திருவிழா நடந்தது.காரைக்கால், கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி விநாயகர், சுப்ரமணியர், கைலாசநாதர், சுந்தாம்பாள், சண்டிகேஸ்வர், அஸ்திரதேவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது.நேற்று முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர், தனிஅதிகாரி காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago