உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை அசோக் நகர் பகுதியில் நாய்கள் அதிகமாக இருப்பதால், நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சாந்தி, லாஸ்பேட்டை. ----------------------------------------------------நெல்லித்தோப்பு சத்யா நகர் கிழக்கு பகுதியில் நாய்கள் மக்களை துரத்துவதால், அப்பகுதியினர் நடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.தண்டபாணி, நெல்லித்தோப்பு.---------------------------------------------------சாலையில் கொட்டிய ஜல்லியால் அவதிமுருங்கப்பாக்கம் அவிரந்தர் நகர் 9வது குறுக்கு தெருவில், சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் பணிகள் துவங்காததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மூர்த்தி, முருங்கப்பாக்கம். ----------------------------------------------------------தெருவிளக்கு எரியவில்லைஉழவர்கரை பாலாஜி நகர் 5வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. காந்தி, உழவர்கரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை