மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முற்றுகை காங்., நிர்வாகிகள் கைது
15 hour(s) ago
வாய்க்கால்களை துார் வார தி.மு.க., மருத்துவர் அணி மனு
15 hour(s) ago
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ தொடர்பாக கருத்தரங்கு நடந்தது.இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதார ஊழியர்களுக்கான நடந்த மருத்து கருத்தரங்கில், மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்தார். மருத்துவ கழிவுகள் மேலாண்மை நோடல் அதிகாரி ஜெயந்தி, மருத்துவக் கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் பற்றி விளக்கி பேசினார்.நிகழ்ச்சியில், குறை தீர்ப்பு அதிகாரி ரவி, உதயக்குமார் உட்பட மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
15 hour(s) ago
15 hour(s) ago