வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நடிகைகளுக்கா தெரியாது இப்படிப்பட்ட வழக்குகளிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்வதென்று.?
ஈமு கோழி சத்தியராஜ் ஞாபகம் வருது.
எவன் ஏமத்தறானோ அவனை விட்டுட்டு விளம்பரத்துல நடிச்சவங்களை பிடிச்சா மக்களுக்கு இழந்த பணம் திரும்ப வந்துடுமா
வரவேற்கத்தக்கது. பணம் வாங்கிக்கொண்டு இப்படி உண்மைக்கு புறம்பாக வெளியிடும் செய்திகளால் மக்கள் ஏமாற்றப் படுகின்றார்கள். இதில் நடிப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பொறுப்பு துறக்க முடியாது என்ற ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். மருத்துவர் அல்லாதார் மருந்து பரிந்துரைக்க முடியாது. ஆனால் ஒரு நடிகன் இந்த வியாதிக்கு இந்த மருந்து சாப்பிடு என்கிறார். இது குற்றம் அல்லவா. மனைப்பிரிவு விளம்பரம் என்னவோ கண்கொள்ளா காட்சி. நேரில் சென்றால் பொட்டை திடல். 10 அடியில் நல்ல குடிநீர், ஆனால் 500 அடியிலும் கிடைக்குமா என்பது சந்தேகம். நான் இந்த விளயாட்டில் ஒரு லட்சம் சம்பாதித்தேன் என்கிறான். இவைகள் தடை செய்யப்பட்டு, அவர்களும் அதற்கு பொறுப்பு என்றால் ஒருத்தனும் வரமாட்டான்.
வேற என்ன பண்ணினா பிரயோஜனம் னு சொல்லுங்க
Chit Fund-ல ஆரம்பித்து, Emu கோழி-ல பல ரவுண்டு சுருட்டி, இப்போ புது ட்ரெண்ட்டாக Crypto currency இல் இறங்கி இருக்கும் கோவை கம்பெனிக்கு வாழ்த்துக்கள். நம்மாளுங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாய்ங்க
அப்பாவும் பிள்ளையுமே இந்த பிராடுல ஈடுபட்டு இருப்பானுங்களே? அந்த முதலைங்கள முதல்ல பிடிங்கயா.
collect the amount from the cini actors
அவர்களின் மூளை - மறுமாப்பிள்ளையை விட்டு விட்டிர்களே
அப்படியே அந்த விழாவுக்கு மேடை அமைத்து கொடுத்தவர், டெக்கரேஷன் செய்தவர், சமையல் செய்தவர், சாம்பார் வாளி தூக்கியவர்கள், டிரைவர்கள், வாட்ச்மேன் இவர்களுக்கும் சிக்கல் என்று சொல்லலாமே. நடிகைகள் சம்பளம் வாங்கிகொண்டு விளம்பரத்துக்கு வருகிறார்கள் இதுல அவர்களுக்கென்ன சிக்கல். ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிச்ச கும்பலே குஜாலா இருக்காய்ங்க.
இவர்களை ஒன்றும் செய்ய முடியாது .... சோர்ஸ் இருந்தா கட்டிங் வேணா கலெக்ட் பண்ண முடியும் ....
நடிகைகள் அந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக விளம்பர அடிப்படையில் பணம் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள். இதற்காக அவர்களிடம் விசாரித்தால் என்ன கிடைக்கப்போகிறது.
மேலும் செய்திகள்
அலகுமலை ஜல்லிக்கட்டு; முழுவீச்சில் ஏற்பாடுகள்
13-Feb-2025