மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
காரைக்கால் : காரைக்காலில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காரைக்கால் திருப்பட்டினம் படுதார்கொள்ளை முத்தாம் பள்ளம் பேட் பகுதியை சேர்ந்த முத்தையன்,74; இவரது தாய் இறந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முத்தையன் இரண்டு நாட்களாக காணவில்லை , அவரை அவரது குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் கோட்டுச்சேரி கீழவெளி அரசாபுரம் வாய்க்காலில் இறந்து கிடந்தார்.கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago