மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
வில்லியனுார் : திருக்காஞ்சி கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள வராகி அம்மன் சன்னதியில் பஞ்சமி திதியன்று நடக்கும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாகும்.வைகாசி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago