உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது 

புதுச்சேரி : முதலியார் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, குடிபோதையில், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துலுக்காத்தம்மன் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 24; என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை