உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி: புஸ்சி வீதியில் பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரி புஸ்சி வீதி, கம்பன் கலையரங்கம் அருகில், நடை பாதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, நகராட்சியினருக்கு புகார் வந்தது. அதையடுத்து, நகராட்சி அதிகாரி நேற்று ஒதியன்சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை