மேலும் செய்திகள்
மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் தற்கொலை
15-Nov-2024
பாகூர் : அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பூங்கொடிபுரத்தை சேர்ந்தவர் நடராஜ்,52; லேபர் கான்ட்ராக்டர். இவர் கடந்த 13ம் தேதி மணவெளி சாலை சந்திப்பில் பைக்கில் நின்றிருந்தார்.அப்பொழுது அவ்வழியாக மிக்சர் மிஷினை இழுத்து சென்ற டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நடராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்ற முன்தினம் இறந்தார். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Nov-2024