மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.கோட்டையில் நாளை கண் பரிசோதனை
22-Apr-2025
புதுச்சேரி: புதுச்சேரி வர்த்தக சபை மற்றும் ஜோதி கண் பராமரிப்பு மையமும் இணைந்து நடத்தும், இலவச கண் பரிசோதனை முகாம் வரும் 22ம் தேதி நடக்கிறது.பாரதி பூங்கா எதிரில் உள்ள வர்த்தக சபை அலுவலகத்தில் காலை 9;00 மணி முதல் பகல் 2;00 மணிவரை நடைபெறும் இம்முகாமில் பங்கேற்பவர்களின் கண்களை, மருத்துவக் குழுவினர் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க உள்ளனர். முகாமில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்.
22-Apr-2025