உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மகள் மாயம்: தந்தை புகார்

 மகள் மாயம்: தந்தை புகார்

புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். ஏம்பலம், தாமரைகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் யுவஸ்ரீ, 23; இவர் கடந்த 11ம் தேதி தனது தந்தையுடன் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு செல்ல பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு வந்த பார்த்தபோது யுவஸ்ரீயை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை