உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் வாழுமுனி, 55; கொத்தனார். இவரது மனைவி காயத்திரிதேவி, 50; தம்பதிக்குள் நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த காயத்திரி தேவி வீட்டு மாடியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை