வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவரது நல்ல நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால் அதையே முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஒரு சாமானியன் அரசு மருத்துவமனைக்குச் செல்வதை நியாயப்படுத்துவது முரண்பாடு. ஏனென்றால் கவர்னருக்கு வழங்கப்படும் சிறப்பு மருத்துவமும் சாமானியனுக்கு வழங்கப்படும் அலட்சிய மருத்துவமும் ஒன்று அல்ல. உதாரணம், சமீபத்தில் சென்னையில் மருத்துவரை தாக்கிய நோயாளியின் நோக்கம். எப்போது சாமானியனுக்கும் கவர்னருக்கான மதிப்பு மரியாதையோடு மருத்துவம் பார்க்கப்படுகிறதோ அப்போதுதான் கவர்னரின் அரசு மருத்துவமனை சிகிச்சையின் நோக்கம் வெற்றி பெறும். எனவே கவர்னர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் எடுத்துக் கொண்டது செய்தி அல்ல எப்போது கவர்னர் சாமானிய மக்களுக்கும் கவர்னருக்கான மருத்துவத்தை உறுதி செய்கிறாரோ அதுதான் செய்தி.