உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் தரைமட்டமான புது வீடு

புதுச்சேரியில் தரைமட்டமான புது வீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே கட்டப்பட்ட 3 மாடி கட்டடம், கிரஹப்பிரவேசம் கூட நடத்தப்படாத நிலையில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் தூர்வாரும் பணியின் போது நடந்துள்ளது. வீடு இடிந்து விழுந்ததால், குடும்பத்தார் கதறி அழுதனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v618zn9n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

திரு.திருராம்
ஜன 23, 2024 13:22

கொத்தனார் மேஸ்திரியை மட்டும் வைத்து கட்டியிருப்பார்கள் (அந்தகால மேஸ்திரி வேறு, இன்று வேறு) அதுவும் நிலம் கால்வாய் இலகு மணல் சதுப்பு பகுதிகளின் அருகில் இருந்தால் நம் உயிர் பாதுகாப்புக்கு சற்று சிலவு பிடித்தாலும் தரமான என்ஜினியர்களைக் கொண்டு அஸ்திவாரம் மற்றும் கட்டுமானம் செய்யவேண்டும், இப்போது முதலுக்கே மோசம்,


Brahamanapalle murthy
ஜன 22, 2024 20:09

It appears that the foundation was not done properly and also the house was built near the waterway and hence cracked. However full investigation needs to be done and the Civil contractor should be held responsible.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை